Tag: news

தென்கொரியாவில் பரவும் காட்டுத் தீ – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

admin- March 27, 2025

தென்கொரியாவின் மத்திய உய்சோங் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More

யாழ் பல்கலைக்கழக இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்

admin- March 26, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை (26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலிலிருந்து பேரணியாக யாழ்.நகருக்கு செல்ல முற்பட்ட நிலையில் ... Read More

முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

admin- March 26, 2025

நாட்டில் முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு விபத்துகளுக்கு வழிவகுப்பதாக இலங்கை பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டினர், செல்லுபடியாகும் இலங்கை ஓட்டுநர் உரிமம், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமம் அல்லது ... Read More

செக் குடியரசின் தூதுவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

admin- March 26, 2025

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் கலாநிதி எலிஸ்கா சிகோவா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்புறவை ... Read More

குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் நாட்டிற்கு

admin- March 26, 2025

குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை (26) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குவைத் மற்றும் இலங்கைக்கு இடையில் 2007 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், குவைத் ... Read More

ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்படுமா – அமைச்சர் பதில்

admin- March 26, 2025

ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் இணைப்பது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

கார்ட்டூம் விமான நிலையத்தை துணை இராணுவத்திடமிருந்து மீட்டது சூடான் இராணுவம்

admin- March 26, 2025

சூடானின் இராணுவம், துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளிடமிருந்து (RSF) கார்ட்டூம் விமான நிலையத்தை மீட்டெடுத்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அதனை முழுமையாகப் பாதுகாத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் தலைநகரில் ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – முறைப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு

admin- March 26, 2025

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச சம்பவங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பதிவாகிய முறைப்பாடுகள் ... Read More

முதலை அச்சுறுத்தல்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

admin- March 26, 2025

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடலோரப் பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் எழுந்துள்ளமை தொடர்பில், இலங்கை உயிர்காக்கும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க ... Read More

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொதிகள்

admin- March 26, 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தகுதியுடைய பயனாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதியை 2,500 ... Read More

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி

admin- March 26, 2025

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பணமோசடி, பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தை சர்வதேச தரத்திற்கமைவாக திருத்துவதற்கு ... Read More

மாத்தளை மாவட்டத்தில் நூறிற்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிப்பு

admin- March 26, 2025

மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரண்டு வைத்திய அதிகாரி பிரிவுகளில், அதிகளவான வயிற்றுப்போக்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமுது பண்டார தெரிவித்தார். இதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை காலை (25.03.25) ... Read More