Tag: murder
இந்தியாவில் ஏழு பவுண் நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி – இலங்கை அகதிப் பெண்ணும், மகனும் கைது
இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 ... Read More
டேன் பிரியசாத் கொலை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சமூக செயற்ப்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது. சந்தேக ... Read More
டேன் பிரியசாத் கொலை சம்பவம் – மூவர் கைது
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் ... Read More
திருகோணமலையில் இன்று அதிகாலை பயங்கரம்! இரு பெண்கள் வெட்டிக் கொலை
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும், ... Read More
மித்தெனிய முக்கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது
மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குட்டிகல-பதலங்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குட்டிகல-பதலங்கல பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என ... Read More
மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று ... Read More
மித்தெனிய கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது
மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடை மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய வக்கமுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் ... Read More
குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது
முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும், ஒரு குழுவினருக்குமிடையில் 13.02.2025 இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் ... Read More
மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்
மாதம்பே பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ... Read More
மனைவியைக் கொலை செய்து குக்கரில் வேக வைத்த கணவர்
ஐதரபாத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் அவரது மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ப்ரஷர் குக்கரில் வேக வைத்து ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுப் பெற்ற இராணுவ ... Read More
பணம் கொடுக்கல், வாங்கலில் முரண்பாடு…அண்ணனைக் கொலை செய்த தம்பி
வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனைப் பகுதியில் நபரொருவர் தன் அண்ணனை கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்ததுடன் தம்பி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை அண்ணன் வீட்டுக்குச் சென்றபொழுதே இச் சம்பவம் ... Read More
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும்…இன்று மீண்டும் வழக்கு விசாரணை
கடந்த வருடம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் சியல்டா நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. ... Read More