Tag: Marudana Police
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காணாமல் போன சிசுவின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் கடந்ம ... Read More
பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம்
மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மத்திய ... Read More
