Tag: Iran War
நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு இருப்பதாக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் ... Read More
மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடையும் – பிரான்ஸ் ஜனாதிபதி
மத்திய கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் போரில் எரிசக்தி கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிராந்தியம் முழுவதும் உள்ள ஹைட்ரோகார்பன் உற்பத்தித் ... Read More
மத்திய கிழக்கு போர் – பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 சதவீதம் உயர்வு
பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான அதிகூடிய விலை அதிகரிப்பாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர் உலகளாவிய ... Read More
ஈரானிய எரிவாயு வயல் மீதான தாக்குதல்: எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலைக் கொண்டுள்ள ஈரானின் சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது உலகம் முழுவதும் புதிய பணவீக்க ... Read More
ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim ... Read More
ஈரான் தாக்கப்படாமல் இருந்திருந்தால் மூன்றாம் உலகப் போர் வெடித்திருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்காமல் இருந்திருந்தால், அணு ஆயுதப் போர் மூண்டு அது மூன்றாம் உலகப் போராக மாறியிருக்கக்கூடும் என்று கூறி, ஈரானுக்கு எதிரான தற்போதைய போரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். ... Read More
ஈரானின் ‘மொசைக் பாதுகாப்பு’ உத்தி என்பது என்ன?
இஸ்ரேலியத் தாக்குதலில் மூத்த ஈரானியப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அவரது மகன் மொர்தெசா லாரிஜானி மற்றும் ஓர் உதவியாளர் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, ஈரான் மீது ... Read More
எரிபொருளுக்காக பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துமா?
2022ஆம் ஆண்டில் கியூஆர் (QR) திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக 65 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 84 லட்சம் வாகனங்களில் 57 லட்சம் வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன ... Read More
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!
ஈரானின் மிக மூத்த தலைவரும் தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். ஈரானிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேலிய இராணுவம் ... Read More
போருக்குப் பின்னர் வலுவான சக்தியாக மாறியுள்ள ஈரான்!! அமெரிக்க ஆய்வாளர்
போருக்கு பின்னர் ஈரான் முன்னெப்போதும் இல்லாததை விட சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆய்வாளரும், சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியருமான ரொபர்ட் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரொபர்ட் ... Read More
ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு
ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சில சாதகமான ... Read More
எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாட்டின் எரிபொருள் விநியோகம் சவாலானதாக இருக்கலாம் என்ற கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளுது. இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள் மூலம் தொடர்ந்து எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு ... Read More












