Tag: Investigation

இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் விசேட விசாரணைப் பிரிவு

diluksha- September 19, 2025

இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை விரைவுபடுத்துதல், முறைப்பாடுகளுக்கு செயற்றிறனுடன் தீர்வு வழங்குதல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை ... Read More

ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள்

Mano Shangar- August 28, 2025

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை புலனாய்வு அமைப்புகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More

கொழும்பில் சீன நாட்டவர் கடத்தப்பட்டு தாக்குதல்

Mano Shangar- August 24, 2025

கொழும்பில் தங்கி வியாபாரம் செய்து கொண்டிருந்த சீன நாட்டவர் ஒருவர் மற்றுமொரு சீன கும்பலால் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 22ஆம்திகதி இரவு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணை

diluksha- August 19, 2025

முன்னாள் அமைச்சர்கள் மூவரின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் வழிநடத்தலின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரோஹித அபேகுணவர்தன ... Read More

கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்?

diluksha- August 18, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, ... Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு

diluksha- August 17, 2025

வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதிமோசடி சட்டத்தின் கீழ் எதிர்வரும் 20 ஆம் ... Read More

நிலந்த ஜெயவர்தன குறித்த விசாரணை அறிக்கை – CID யிடம் கோர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை

diluksha- July 27, 2025

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து கோருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக ... Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

diluksha- July 27, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த ... Read More

தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்

diluksha- July 21, 2025

புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More

மன்னா ரமேஷின் உத்தரவின் பேரில் கொஸ்கம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு

Mano Shangar- July 7, 2025

கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்ற பாதாள உலகக் குற்றவாளியான கோட்டஹெர பொட்டா உட்பட மூன்று பேரை சுட்டுக் காயப்படுத்திய சம்பவம், பாதாள உலகத் தலைவர் மன்னா ரமேஷ் தலைமையிலான கும்பலால் ... Read More

கொஸ்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 03 விசாரணைக் குழுக்கள் நியமனம்

diluksha- July 6, 2025

கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்தனர். ... Read More

120 மில்லின் ரூபா மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் – விரைவில் பலர் கைது

Mano Shangar- July 3, 2025

மேல் மாகாணத்தில் சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், 120 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆறு சொகுசு ஜீப்களை சட்டவிரோதமாக பதிவு செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக வாலானா ஊழல் ... Read More