Tag: Ganemulla Sanjeeva

தமிழினியாக மாறிய இஷாரா செவ்வந்தி!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தமிழினியாக மாறிய இஷாரா செவ்வந்தி!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

October 17, 2025

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்த பல உண்மைகளை விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொலை சம்பவத்திற்குப் ... Read More

கொலை செய்ய வந்த இடத்தில் பணம் கொடுத்து உதவிய இஷாரா செவ்வந்தி – விசாரணையில் வெளிவந்த தகவல்

கொலை செய்ய வந்த இடத்தில் பணம் கொடுத்து உதவிய இஷாரா செவ்வந்தி – விசாரணையில் வெளிவந்த தகவல்

October 16, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட நாளில் தான் நீதிமன்றத்திற்கு வந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர் தன்னை சட்டத்தரணியாக எண்ணி வழக்கு ஒன்றை ஒப்படைக்க முயற்சித்தாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். சஞ்சீவ கொலையின் மூளையாகக் ... Read More

பாதாள உலக கும்பல்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பாதாள உலக கும்பல்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

October 14, 2025

கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ... Read More

நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

October 14, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நேபாளத்தில் இஷார செவ்வந்தி ... Read More

யார் இந்த இஷார செவ்வந்தி!! 237 நாட்களுக்கு பின் நேபாளத்தில் கைது

யார் இந்த இஷார செவ்வந்தி!! 237 நாட்களுக்கு பின் நேபாளத்தில் கைது

October 14, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி மற்றும் நான்கு சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் ... Read More

இஷார செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது

இஷார செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது

October 14, 2025

கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

துபாய்க்கு தப்பிச் சென்ற இஷார செவ்வந்தி – கைது செய்ய தீவிர விசாரணை

துபாய்க்கு தப்பிச் சென்ற இஷார செவ்வந்தி – கைது செய்ய தீவிர விசாரணை

September 2, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கொழும்பு குற்றப்பிரிவு அவரை கைது செய்வதற்கான சட்ட ... Read More

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

June 24, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தக் கொலை ... Read More

செவ்வந்தியை தேடி அநுராதபுரத்தில் தேடுதல் வேட்டை

செவ்வந்தியை தேடி அநுராதபுரத்தில் தேடுதல் வேட்டை

April 2, 2025

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, அநுராதபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ... Read More

இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – பொலிஸ் பேச்சாளர்

இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – பொலிஸ் பேச்சாளர்

March 10, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் ... Read More

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?

March 9, 2025

புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ... Read More

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

March 4, 2025

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் ... Read More