Tag: drugs

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நிதி பரிவர்தனை – கொழும்பில் இளம் பெண் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நிதி பரிவர்தனை – கொழும்பில் இளம் பெண் கைது

October 24, 2025

வெளிநாடுகளில் உள்ள இரண்டு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 13 ஐச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் ... Read More

40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது

40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது

October 5, 2025

பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More

மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தகவல்

மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தகவல்

September 29, 2025

நாட்டில் மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மையானது எனவும், அதே நேரத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, ... Read More

விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

September 24, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பயணப்பையில் ... Read More

ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

September 24, 2025

2023ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 15-64 வயதுடைய சுமார் 316 மில்லியன் மக்கள் ஒரு முறையாவது போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2025 ... Read More

தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் லொறி பறிமுதல்

தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் லொறி பறிமுதல்

September 22, 2025

சுமார் 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கடத்திச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது லொறி பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More

விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு

விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு

September 21, 2025

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள் ... Read More

2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு

September 17, 2025

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுக்காக 228,450 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ... Read More

யாழ் மாவட்டத்தில் போதைப்பொளுடன் மூவர் கைது

யாழ் மாவட்டத்தில் போதைப்பொளுடன் மூவர் கைது

September 16, 2025

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொம்மைவெளி பகுதியில் நேற்றையதினம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து சுமார் 15 இற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் 50 மில்லிகிராம் ... Read More

விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

September 14, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (13) காலை 09.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை ... Read More

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 20 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 20 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

September 7, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப்பொதியொன்றிலிருந்து 20 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பயணப்பொதியிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் நிறை 20.9 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து ... Read More

விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் பறிமுதல்

விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் பறிமுதல்

September 5, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் தொகையுடன் இந்திய பிரஜை ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (05) காலை சுமார் 7.45 அளவில் ஏர் இந்தியா ... Read More