Tag: drugs
கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தல் – ஆறு பேர் கைது
கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் தென் மாகாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More
தெல்லிப்பழையில் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து ... Read More
காலி, சீனிகம பகுதியில் போதைப்பொருளுடன் மூவர் கைது
காலி, சீனிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தெல்வல பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 ... Read More
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நிதி பரிவர்தனை – கொழும்பில் இளம் பெண் கைது
வெளிநாடுகளில் உள்ள இரண்டு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 13 ஐச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் ... Read More
40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More
மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தகவல்
நாட்டில் மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மையானது எனவும், அதே நேரத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, ... Read More
விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பயணப்பையில் ... Read More
ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
2023ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 15-64 வயதுடைய சுமார் 316 மில்லியன் மக்கள் ஒரு முறையாவது போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2025 ... Read More
தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் லொறி பறிமுதல்
சுமார் 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கடத்திச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது லொறி பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More
விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள் ... Read More
2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுக்காக 228,450 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ... Read More
யாழ் மாவட்டத்தில் போதைப்பொளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொம்மைவெளி பகுதியில் நேற்றையதினம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து சுமார் 15 இற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் 50 மில்லிகிராம் ... Read More
