Tag: drought

வறட்சி காரணமாக 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வறட்சி காரணமாக 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

February 26, 2025

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 2295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ... Read More