
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (13) காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (14) காலை 09.00 மணி வரை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES இலங்கை
