Tag: weather

யாழில் திடீரென காற்றுடன் கூடிய மழை – இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்வு

யாழில் திடீரென காற்றுடன் கூடிய மழை – இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்வு

June 23, 2025

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கலாச்சார மண்டப வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ... Read More

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு – வான்கதவுகளும் திறப்பு

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு – வான்கதவுகளும் திறப்பு

June 11, 2025

மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ... Read More

நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை

நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை

June 9, 2025

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நாளை (10.06) முதல் மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ... Read More

மீண்டும் மழையுடனான வானிலை

மீண்டும் மழையுடனான வானிலை

June 8, 2025

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, ... Read More

சீரற்ற வானிலையால் 11,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 11,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

June 2, 2025

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 3,064 குடும்பங்களைச் சேர்ந்த 11,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ... Read More

இன்று முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

இன்று முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

June 2, 2025

இன்று முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யக் ... Read More

வானிலையில் மாற்றம்

வானிலையில் மாற்றம்

June 1, 2025

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது ... Read More

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 120 குழுக்கள் கடமையில்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 120 குழுக்கள் கடமையில்

May 31, 2025

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் இந்த குழுக்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் புத்திக்க சம்பத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ... Read More

சீரற்ற வானிலை காரணமாக 8000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக 8000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

May 31, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 14 ஆம் திகதி முதல் நேற்று வரை மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

மழையுடனான வானிலை குறித்து எச்சரிக்கை

மழையுடனான வானிலை குறித்து எச்சரிக்கை

May 24, 2025

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேல் மற்றும் சப்ரகமுவ ... Read More

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

May 13, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (13) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில், ... Read More

வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை

வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை

May 12, 2025

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் (13) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது நாளை வரை அமுலில் இருக்கும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... Read More