Category: சிறப்பு செய்திகள்

நாட்டுக்குத் தேவையான மருந்து உற்பத்தித் திறனை மேற்கொள்ள துரித நடவடிக்கை

Sylvester Dorin- January 18, 2025

நாட்டிற்கு தொடர்ச்சியாக  தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். பல்வேறு காரணிகளால் ... Read More

போர் நிறுத்த ஒப்பந்தம்; முதல் கட்டமாக 33 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்

Nishanthan Subramaniyam- January 18, 2025

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை (19) முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு ... Read More

இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலீடு செய்ய விரும்பும் சீன நிறுவனங்கள்

Nishanthan Subramaniyam- January 18, 2025

இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் விரும்புவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசுமுறைப் பயணத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஷி ... Read More

அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது

Nishanthan Subramaniyam- January 18, 2025

அறுகம்பேவில் தாக்கல் நடத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பயங்கரவாத ... Read More

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ எப்படி உருவானது?

Nishanthan Subramaniyam- January 18, 2025

மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸின் டெமெஸ்கல் கன்யானின் மலையேறும் பாதை உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பசிபிக் பாலிசேட்ஸை உருவாக்கும், உயரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், அலங்கார வீடுகள் நகரத்தின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க ... Read More

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயமாகிறது

Nishanthan Subramaniyam- January 18, 2025

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ... Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?

Nishanthan Subramaniyam- January 18, 2025

பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத வகையில் வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்க இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் ... Read More

ஜனாதிபதி அநுரவின் சீன பயணம் – வெற்றிகரமாக நிறைவுற்றது

Nishanthan Subramaniyam- January 17, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 14ஆம் திகதி முதல் இன்று 17 ஆம் திகதி வரை சீன மக்கள் குடியரசிற்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் ... Read More

ரயிலில் மசாஜ் – வைரலான காணொளி குறித்து தீவிர விசாரணை

Nishanthan Subramaniyam- January 17, 2025

ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர்வாசிகள் மசாஜ் செய்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது இலங்கை போக்குவரத்து சேவையால் இயக்கப்படும் ரயிலில் இடம்பெற்ற சம்பவம் இல்லை என ... Read More

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் – 21,22 ஆம் திகதிகளில் விவாதம்

Nishanthan Subramaniyam- January 17, 2025

நாடாளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன ... Read More

போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு

Nishanthan Subramaniyam- January 17, 2025

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த உடன்பாட்டை ஆசியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்று உள்ளன. நிம்மதியை வெளிப்படுத்திய அந்த நாடுகள் உடன்பாட்டின் அம்சங்களை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. உடன்பாடு எட்டப்பட்டதாக ... Read More

கோட்டாபய சிஐடியில் ஆஜர்

Nishanthan Subramaniyam- January 17, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார். கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் ... Read More