Category: சிறப்பு செய்திகள்
இன்று முதல் உத்தரவாத விலையில் நெல்
அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற் களஞ்சியசாலைகளில் இன்று (06) முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த ... Read More
பொதுசன வாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழர்கள் தேசிய தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பு
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுதந்திர தனத்தை பெரும் போராட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுடன் ’கரி நாளாக’ தமிழர்கள் அனுஷ்டித்தனர். "இலங்கையின் சுதந்திர தினம் - தமிழர் தாயகத்தின் கரிநாள்" என்ற தொனிப்பொருளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ... Read More
தேங்காய்ச்சில் இறக்குமதிக்கு அனுமதி
200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ... Read More
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு – 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் ... Read More
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டுவர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த சட்டம் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும் சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் ... Read More
மொட்டு சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை
எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். ... Read More
காசாவை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவர திட்டம் – நாளுக்கு நாள் அதிர்ச்சிடைய வைக்கும் ட்ரம்பின் அறிவிப்புகள்
அமெரிக்காவால் காசாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ... Read More
பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் என்ன?
கொழும்பில் உள்ள பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்று என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அண்மையில் கொழும்பு, பேர வாவியில் மர்மமான முறையில் பறவைகள் உயிரிழக்கின்றமைக்கான காரணம் ... Read More
அரசியலமைப்பை இரத்து செய்ய வேண்டும் – ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை
யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு ... Read More
இலங்கைக்கான USAID நிதியுதவி குறித்து விசாரணை நடத்த வேண்டும் – நாமல் வலியுறுத்தல்
இலங்கையில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்திலேயே ... Read More
மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிக்க வேண்டாம்
மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளிவருகின்றனர். அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான ... Read More












