Category: சிறப்பு செய்திகள்
ஆயுதங்களை கைவிடப்போவதில்லை – ஹமாஸ் அறிவிப்பு
சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 2007 முதல் காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள ... Read More
வரி பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கு பல சலுகைகளை வழங்கியது இலங்கை
இலங்கைக்கு அமெரிக்கா 20 வீத இறக்குமதியை விதித்துள்ள நிலையில், அதில் இன்னும் அமெரிக்கா திருப்திக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்களாதேஷ், கம்போடியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா செய்து ... Read More
சலுகைகளை குறைத்தது அநுர அரசு!! நீதிமன்றம் செல்ல ரணில் – மைத்திரி கூட்டணி
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டமூலம் வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், குறித்த சட்ட மூலத்தை உச்ச நீதிமன்றில் சவால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கே ... Read More
விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி உரிமம் – இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியான செய்தி
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான புதிய வசதி இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார். ... Read More
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் விருப்பம்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கட்சி என்ன முடிவெடுக்கின்றதோ அதற்கு தான் முழுமையாக கட்டுப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் ... Read More
பிரதமர் நல்லூர் முருகன் ஆலத்தில் வழிபாடு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர் முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். மிகவும் ... Read More
மிலிந்த மொறகொடவின் இராஜதந்திரமும் அநுர அரசாங்கமும்
*இந்தியாவுடன் தொப்புள்| கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பௌத்த சிங்கள - மௌரியர் பண்பாட்டு அடிப்படையில் ”இரட்டையர்கள்” என்ற புதிய கருத்தியலை உருவாக்கும் "இலங்கை அரசு” *தமிழர்களை மையப்படுத்திய இந்திய ... Read More
டொலர் இல்லாத நாட்டிற்கு தோழர் அநுர டொலர்களை தேடி கொடுத்துள்ளார்
விவசாயத் துறையுடன் தொடர்புடைய தனியார் துறை ஏகபோகம் கட்டுப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் கே.டி. லாலாகாந்த தெரிவித்துள்ளார். பாசிப்பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்கான தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். “டொலர் ... Read More
இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு – இந்தியா நீதிமன்றின் உத்தரவு
இந்தியாவில் பிறந்த இலங்கை தமிழர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக நீதிமன்றம் ஒன்று, இந்திய மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் பிறந்தாலும், அகதிகளாக இருக்கும் நிலையில், நாடற்றவர் ... Read More
சொத்து விபரங்களை வெளியிடாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்
சொத்து விபரங்களை வெளியிடாத 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ... Read More
அமெரிக்க தொழிற்சந்தையில் சரிவு – ட்ரம்ப் பணிநீக்கம்
அமெரிக்க தொழிற்சந்தையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, தொழிற்துறை உயர் அதிகாரி ஒருவரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார். அவர் ஆதாரங்கள் இன்றி புள்ளிவிபரங்களை கையாள்வதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த அதிகாரி அரசு ... Read More
செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம்காட்ட ஒத்துழையுங்கள் – சிறீதரன்
செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் ... Read More












