Category: சிறப்பு செய்திகள்

முப்படைகளுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

Nishanthan Subramaniyam- September 25, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (09.25.2025) நாடாளுமன்றத்தில் இந்த ... Read More

இலங்கையில் நேற்று அதிரடி சோதனை – 1000 பேர் வரை கைது

Nishanthan Subramaniyam- September 25, 2025

நாடு முழுவதும் நேற்று (24)  நடத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கையின் விளைவாக குற்றவியல், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 1,006 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பாரிய சோதனையில் ... Read More

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம்

Nishanthan Subramaniyam- September 25, 2025

இலங்கையின் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. ‘clean srilanka’ திட்டத்தின் கீழ் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம் இலங்கையின் கிழக்கு கடற்கரையில் உள்ள காத்தான்குடியில் நிறுவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தை பொது ... Read More

நாடாளுமன்ற பொது கழிப்பறையை இரவிலும் திறந்து வையுங்கள் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

Mano Shangar- September 25, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் ஒழுங்கு பிரச்சினையையாக பாராளுமன்ற பொதுக்கழிப்பறை கழிப்பறை பூட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை ... Read More

உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு

Nishanthan Subramaniyam- September 25, 2025

பிரிட்டிஷ் பயண இதழான 'டைம் அவுட்' வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை ... Read More

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- September 25, 2025

நாடாளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள (19ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. குறித்த மேற்பார்வைக் குழு ... Read More

காற்றாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வலுப்பெறும்

Nishanthan Subramaniyam- September 25, 2025

“மன்னாரில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. அது மேலும் வலுப்பெறும். ஏன் மக்கள் வெள்ளமாகக்கூட மாறும்.” இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ... Read More

மனுஷ நாணயக்காரவை வாக்குமூலம் வழங்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Mano Shangar- September 25, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி, அவரை நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு ... Read More

ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தார் இலங்கை ஜனாதிபதி

Mano Shangar- September 25, 2025

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ... Read More

தலாவ-மீரிகம சந்தியில் கோர் விபத்து!! மூவர் பலி

Mano Shangar- September 25, 2025

குருநாகல்-அனுராதபுரம் பிரதான சாலையில் தலாவ-மீரிகம சந்தியில் லொரி ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More

குருணாகலை பகுதியில் கேபிள் கார் விபத்து – ஏழு பேர் உயிரிழப்பு

Mano Shangar- September 25, 2025

குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்சிரிபுர, பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் (na Uyana Aranya Senasanaya) இடம்பெற்ற கேபிள் ... Read More

கொழும்பு தாமரை கோபுரத்தில் அறிமுகமாகும் Bungee Jumping

Nishanthan Subramaniyam- September 24, 2025

கொழும்பு தாமரை கோபுரத்தில் அடுத்த ஆண்டுக்குள் பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஷிரந்த பீரிஸ் அறிவித்தார். அத்துடன் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தத் திட்டம் ... Read More