Category: இலங்கை

இலங்கையின் சுதந்திர தினம் தமிழினத்தின் கரிநாள் – கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

இலங்கையின்  77ஆவது சுதந்திரநாள் ஆன இன்று தமிழர் தாயகத்தின் கரிநாள் என தெரிவித்தும் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஆரட்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கு ... Read More

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் ... Read More

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் 565 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Nishanthan Subramaniyam- February 4, 2025

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்மைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ... Read More

வரலாறு வழங்கிய வாய்ப்பை தவறவிட கூடாது – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கூறியதென்ன?

Nishanthan Subramaniyam- February 4, 2025

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஒரு வளமான எதிர்கால அரசையும் நவீன இலங்கையரையும் கனவு காணும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்தது என ஜனாதிபதி ... Read More

சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் இணைய வேண்டும் – ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

Nishanthan Subramaniyam- February 4, 2025

சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 77 ... Read More

அப்புத்தளை பிட்டரத்மலை, தம்பேதன்ன தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம்

Nishanthan Subramaniyam- February 3, 2025

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அப்புத்தளை தம்பேதன்ன மற்றும் பிட்டரத்மலை ஆகிய தோட்டங்களில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இரு காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் அவற்றை மீண்டும் ... Read More

ஜெர்மன் பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- February 3, 2025

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பெண்ணும் இன்று (03) உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். ... Read More

285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Nishanthan Subramaniyam- February 3, 2025

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது ... Read More

ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளை கொட்டகலையில்

Nishanthan Subramaniyam- February 3, 2025

இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி நிலையமும் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி ... Read More

டிஜிட்டல் கொடுப்பனவு முறை – Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 3, 2025

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான ... Read More

மன்னாரில் மணல் அகழ்வில் சர்வதேச நிறுவனங்கள், தீவின் தலைவிதி என்னாகும்?

Nishanthan Subramaniyam- February 3, 2025

பொது மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி உள்ளூர் ... Read More

38 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 230 தமிழர்கள் நினைவுகூரப்பட்டனர், நீதிக்கான விசாரணைகள் இல்லை

Nishanthan Subramaniyam- February 3, 2025

சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான நிராயுதபாணி தமிழர்களை அரச பாதுகாப்புப் படையினர் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரிய படுகொலையின் 384ஆவது நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட 230 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, மட்டக்களப்பு, ... Read More