Category: இலங்கை

வானிலை முன்னறிவிப்பு

Nishanthan Subramaniyam- May 10, 2025

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

வடக்கு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துவிட்டனர்

Nishanthan Subramaniyam- May 10, 2025

தமிழனான எனது குரல் உள்ளூராட்சித் தேர்தலுக்காக முடக்கப்பட்டது. அதனையும் தாண்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு 80 ஆயிரம் வரையிலான வாக்குகள் விழுந்துள்ளன. இதில் ஒரு சிறிய அளவிலே நான் அவருக்கு வழங்கிய ஆதரவு உள்ளது. ... Read More

மாணவி தற்கொலை சம்பவம் – கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியில் முறைப்பாடு

Nishanthan Subramaniyam- May 10, 2025

16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். ... Read More

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொ லை சம்பவம் : ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

Nishanthan Subramaniyam- May 10, 2025

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி அம்ஷி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இது தொடர்பாக ... Read More

வெசாக் வாரத்தில் மூன்று நாட்கள் மூடப்படும் இடங்கள் வெளியான அறிவிப்பு

Nishanthan Subramaniyam- May 9, 2025

வெசாக் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோக்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் ... Read More

மாணவி அம்ஷிகா விவகாரத்தில் அரசாங்கத்தின் கருத்துகள் பொறுப்பற்றது – அனுஷா கண்டனம்

Nishanthan Subramaniyam- May 9, 2025

மாணவி அம்ஷிகா விவகாரத்தில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இழைக்கப்பட்ட அநீதிக்கு சமூக வலைதளங்களில் தீர்வை தேட தேவையில்லை என கூறுவது பொறுத்தமற்றது. இந்த கூற்றுக்கெதிராக நான் எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன் ... Read More

கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு

admin- May 9, 2025

கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் நேற்று ... Read More

இங்கிலாந்தில் புதிய விசா கட்டுப்பாடு – இலங்கைக்கும் பாதிப்பு

Nishanthan Subramaniyam- May 9, 2025

இங்கிலாந்தில் தங்கி புகலிடம் கோர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நாட்டினரின் விசா விண்ணப்பங்கள், அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படலாம் என்று தெரியவருகிறது. டைம்ஸில் முதன்முதலில் வெளியிடப்பட்ட உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், பாகிஸ்தான், ... Read More

மே மாதத்தின் முதல் வாரத்தில் 30,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

admin- May 9, 2025

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 07 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அதிகளவான ... Read More

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

admin- May 9, 2025

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது. விற்பனைக்கு உள்ள வாகனங்களில் 1991 முதல் 2016 வரை பல்வேறு ... Read More

ரணிலின் நாட்டுப் பயணங்களுக்கு செலவான தொகை – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- May 9, 2025

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த இரண்டு ஆண்டுகளில் அவர் 23 வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்றுள்ளதாகவும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நபர்கள் கலந்து கொண்ட 19 பயணங்களுக்கான மொத்த செலவு 1127 மில்லியன் என்றும்  அமைச்சர் ... Read More

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் – இவ்வாறான சம்பவங்களை தடுக்க பொறிமுறை

admin- May 9, 2025

கொட்டாஞ்சேனை சிறுமியின் உயிரிழப்பு போன்று மற்றுமொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு ... Read More