Category: இலங்கை

அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர்!!

Mano Shangar- October 23, 2025

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர ... Read More

‘ஆசிய கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு BCCI கடிதம்

Nishanthan Subramaniyam- October 23, 2025

ஆசிய கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல். கடந்த மாதம் 28ஆம் ... Read More

இலங்கையில் தங்கம் விலை மேலும் சரிவு

Mano Shangar- October 23, 2025

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபா குறைந்துள்ளது, இன்று (23) மட்டும் தங்கத்தின் விலை 10,000 ரூபா குறைந்துள்ளது. அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு ... Read More

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் – ஜகத் வீரசிங்க

admin- October 23, 2025

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ... Read More

கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- October 23, 2025

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் ... Read More

அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை

Mano Shangar- October 23, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீதான துப்பாக்கிச் சூடு, அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை அலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா என்ற பொதுமக்களின் கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது. ... Read More

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளார் – சாணக்கியன் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- October 23, 2025

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் சதுரங்க இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். சாணக்கியன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவிக்கையில், இன்றைய விவாதத்திலே 2 முக்கிய விடயங்கள் ... Read More

தனியார் சொகுசு பஸ் விபத்தில் 26 வயது இளைஞன் பலி

Nishanthan Subramaniyam- October 23, 2025

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி கடந்த 21 ஆம் திகதி இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் நேற்று (22) விபத்திற்குள்ளாகியதில் இளைஞர் ... Read More

முல்லைத்தீவு பகுதியில் பிடிபட்ட இராட்சத மலைப்பாம்பு

Mano Shangar- October 23, 2025

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் பிடிபட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22.10.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது அப்பகுதியில் உள்ள தோட்டக்காணியினை அதன் உரிமையாளர் ... Read More

25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம்

Mano Shangar- October 23, 2025

25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவருக்கும் அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். களுத்துறை போதனா வைத்தியசாலையின் சிறப்பு நரம்பியல் நிபுணர் வைத்தியர் சுரங்கி சோமரத்ன கூறுகையில், ... Read More

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

Nishanthan Subramaniyam- October 23, 2025

2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ... Read More

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

admin- October 23, 2025

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 706 ஏக்கர் அரசாங்கக் காணிகளை 2025 ஆம் ஆண்டுக்குள் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். நாடாளுடன்றில் ப. ... Read More