Category: Uncategorized

மத்திய கிழக்கில் இருந்து அநுர எதிர்பார்ப்பது என்ன? ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு செல்ல திட்டமா?

Nishanthan Subramaniyam- January 29, 2025

(சுப்ரமணியம் நிஷாந்தன்) ஜனாதிபதி அநுரகுமார குமார திசாநாயக்க உள்நாட்டில் எரிபொருள் விலைகளை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். என்றாலும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருளை கையாளும் அரச நிறுவனங்களின் கடன் ... Read More

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – கலப்பு இரட்டையரில் அவுஸ்திரேலிய ஜோடி சாம்பியன்

Nishanthan Subramaniyam- January 25, 2025

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை ராட் லேவர் அரங்கில் நடந்த கலப்பு இரட்டையர் இறுதி போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கலப்பு இரட்டையர் ... Read More

கொழும்பு பங்குச் சந்தை புதிய மைல்கல்லை எட்டியது

Nishanthan Subramaniyam- January 22, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று (22) மீண்டும் குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, பங்கு விலைக் குறியீடும் 231.64 புள்ளிகள் அதிகரித்து 16,828.80 இல் நிறைவடைந்துள்ளது. ... Read More

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- January 21, 2025

வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) ... Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்

Nishanthan Subramaniyam- January 21, 2025

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

நாட்டின் மருந்து உற்பத்தி திறன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் துரிதமாக அதிகரிக்கும் – சுகாதார அமைச்சர்

Nishanthan Subramaniyam- January 18, 2025

பல்வேறு காரணிகளால் இந்நாட்டில் மக்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை அரச மருந்து ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்பனை – இலாபம் தேசிய மக்கள் சக்திக்கா என சந்தேகம்?

Kanooshiya Pushpakumar- January 17, 2025

270 ரூபாய்க்கு அரிசியை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் அதிக இலாபம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக செயற்பட்ட முதற்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்குச் செல்கின்றதா என ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகிப்பதாக ஐக்கிய ... Read More

தொடரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியானது விடாமுயற்சி ட்ரெய்லர்!

Kanooshiya Pushpakumar- January 16, 2025

நடிகர் அஜித் குமார் நடிப்பில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரைப்படம் எதிர்வரும் ... Read More

கெலிஓயாவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி அம்பாறையில் மீட்பு

Mano Shangar- January 13, 2025

கம்பளை - கெலிஓயா பகுதியில் நேற்று முன்தினம் காலை வானில் கடத்திச் செல்லப்பட்ட 19 வயதான மாணவியை அம்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும், மாணவியுடன் இருந்த சந்தேக நபரும் கைது ... Read More

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – தமிழ்த் கட்சிகள் ஜனவரி 25இல் பேச்சு

Nishanthan Subramaniyam- January 8, 2025

புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More

வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Nishanthan Subramaniyam- December 25, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இன்னமும் தமது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.  இவர்களது பெயர் பட்டியலை பொலிஸாரிடம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸார் இவர்கள் தொடர்பில் சட்ட ... Read More

100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு தொடுத்த சத்தியமூர்த்தி!

Mano Shangar- December 19, 2024

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று புதன்கிழமை அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். குறித்த ... Read More