Category: சிறப்பு செய்திகள்
சதொசவுக்கு உரித்தான நெல் களஞ்சியசாலைகள் இன்று முதல் திறக்கப்படும்
சதொசவுக்கு உரித்தான 06 நெல் களஞ்சியசாலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ... Read More
வருண ஜயசுந்தரவிடமிருந்து கைமீறிய பொலிஸ் விசேட அதிரடிப்படை – உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா ... Read More
ஓய்வு பெற்ற சாரதிகள், நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ... Read More
சுகாதாரத் துறையில் மருத்துவ ஆராய்ச்சி மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும் – நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தெற்காசியாவின் மிகப் பழமையானதும், நாட்டின் மிகப்பெரியதும், ... Read More
இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு : இந்திய வெளியுறவுத் துறை தகவல்
இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதிலளித்துள்ளாா். இது ... Read More
எம்.பிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படுமா?
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான முன்மொழிவு ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. தனிநபர் பிரேரணையாக இதனை ரவி கருணாநாயக்க சமர்ப்பித்தார். 'ஒரு குறிப்பிட்ட அரசியல் ... Read More
தோட்ட மக்களைப் பற்றிப் பேச ஜீவனுக்கு அருகதை இல்லை
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக பேசுவதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் கிடையாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜீவன் தொண்டமானை தோட்டத்தொழிலாளர்கள் நிராகரித்து கைகழுவி விட்டதாகவும் ... Read More
ட்ரம்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெருக்கடி
அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். ட்ரம்பின் இந்த ... Read More
மலையக தமிழர்கள் ஐந்து ஆண்டு காலத்துக்குள் இலங்கையின் முழுமையான பிரஜைகளாக மாறுவர் – அரசாங்கம் உறுதி
மலையக தமிழர்கள் ஐந்து ஆண்டு காலத்துக்குள் இலங்கையின் முழுமையான பிரஜைகளாக மாறுவர் என பெருந்தோட்ட மற்றும் சமூக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். ”மலையக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்த்து ... Read More
விரிவாக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை – 10 பில்லியன் டொலர் வருமான இலக்கு
(ச.நிலக்சிகா) ஸ்ரீலங்கா விமான சேவையை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுற்றுலாத்துறையை விரிவாக்குவதன் ஊடாக 10 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் ... Read More
தூதரகங்களில் அரசியல் நியமனங்களை மேற்கொள்ள தயாராகும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்?
(கனூஷியா புஷ்பகுமார்) உலகின் முக்கிய நாடுகளுக்கான தூதர்களின் வெற்றிடங்களுக்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கான ... Read More
‘GovPay’ தளம் உட்பட புதிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்
இலங்கை அரசாங்கம் ‘GovPay’ தளம் உட்பட மூன்று புதிய டிஜிட்டல் திட்டங்களை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வரிப் பணம் உட்பட பல்வேறு அரச கொடுப்பனவுகளை ‘GovPay’ தளத்தின் ஊடாக மக்கள் நேரடியாக செலுத்த முடியும். ... Read More












