Category: சிறப்பு செய்திகள்
தையிட்டியில் விகாரை கட்டப்பட்டுள்ள காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்பு – அருட்தந்தை மா.சத்திவேல் சந்தேகம்
சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ... Read More
களனிவெளி ரயில் பாதையில் சில ரயில் சேவைகள் ரத்து
களனிவெளி ரயில் பாதையில் இன்றும் நாளையும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் ... Read More
24ஆம் திகதியின் பின் மழையுடனான காலநிலை
நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மற்றும் ... Read More
இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் – அரசாங்கம் மகிழ்ச்சியில்
்தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் -2.0% உடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் -4.0% ஆகக் குறைந்துள்ளது ... Read More
உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வு
உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் வர்கிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் ... Read More
கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு பயங்கரம் – மாறி மாறி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம் ... Read More
அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் – வேதநாயகன் எச்சரிக்கை
வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் ... Read More
இலங்கையின் முதல் நீர் மின்கல நிலையத்தை அமைக்க முயற்சி
இலங்கையின் முதல் நீர் மின்கலமான மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மின் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகியுள்ளது. மொத்தம் 600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம், சூரிய மற்றும் ... Read More
பல மாவட்டங்களில் வெப்பநிலை அவதானமான மட்டத்தில்
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை ... Read More
விடாமுயற்சி திரைப்படத்தின் ‘சவடீகா’ வீடியோ பாடல் வெளியானது
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில, அஜித்குமார், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 6ஆம் திகதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்நிலையில் இப் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி, ... Read More
Fire திரைப்படம் வெற்றி…பாலாஜிக்கு தங்க செயின் பரிசளித்த தயாரிப்பாளர்
பிக்பொஸ் பாலாஜி நடிப்பில் ஃபயர் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. இப் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப் படத்தை ஜே.சதீஷ் இயக்கி தயாரித்திருந்தார். கடந்த 14 ஆம் ... Read More
முக்கிய துறைகளில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை, இந்தியா – புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பு
முக்கியமான கனிமங்கள், ஆய்வுகள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவும் இலங்கையும் புதிய உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்ட முடிவு செய்யுள்ளன. கனிம ஆய்வு மற்றும் சுரங்கத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை ... Read More












