Category: சிறப்பு செய்திகள்
தமிழ் தேசிய அலையில் திசைமாறிய ”திசைகாட்டி”
"கடந்த பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசிடம் வடக்கின் தமிழ் தேசியம் ”அடகு”வைக்கப்பட்டதை பயன்படுத்தி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மூலம் வடக்கின் தமிழ் தேசியத்தை ”அடக்கம்” செய்யத் திட்டமிட்ட தேசிய மக்கள் சக்தி வடக்கு மக்களின் ... Read More
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி பயங்கரவாதத்தை வளர்க்க உதவும்: ஐஎம்எஃப் அமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி இராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா எச்சரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்காக $1 ... Read More
வடக்கு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துவிட்டனர்
தமிழனான எனது குரல் உள்ளூராட்சித் தேர்தலுக்காக முடக்கப்பட்டது. அதனையும் தாண்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு 80 ஆயிரம் வரையிலான வாக்குகள் விழுந்துள்ளன. இதில் ஒரு சிறிய அளவிலே நான் அவருக்கு வழங்கிய ஆதரவு உள்ளது. ... Read More
மாணவி தற்கொலை சம்பவம் – கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியில் முறைப்பாடு
16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். ... Read More
கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொ லை சம்பவம் : ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி அம்ஷி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இது தொடர்பாக ... Read More
மாணவி அம்ஷிகா விவகாரத்தில் அரசாங்கத்தின் கருத்துகள் பொறுப்பற்றது – அனுஷா கண்டனம்
மாணவி அம்ஷிகா விவகாரத்தில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இழைக்கப்பட்ட அநீதிக்கு சமூக வலைதளங்களில் தீர்வை தேட தேவையில்லை என கூறுவது பொறுத்தமற்றது. இந்த கூற்றுக்கெதிராக நான் எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன் ... Read More
இங்கிலாந்தில் புதிய விசா கட்டுப்பாடு – இலங்கைக்கும் பாதிப்பு
இங்கிலாந்தில் தங்கி புகலிடம் கோர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நாட்டினரின் விசா விண்ணப்பங்கள், அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படலாம் என்று தெரியவருகிறது. டைம்ஸில் முதன்முதலில் வெளியிடப்பட்ட உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், பாகிஸ்தான், ... Read More
ரணிலின் நாட்டுப் பயணங்களுக்கு செலவான தொகை – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த இரண்டு ஆண்டுகளில் அவர் 23 வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்றுள்ளதாகவும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நபர்கள் கலந்து கொண்ட 19 பயணங்களுக்கான மொத்த செலவு 1127 மில்லியன் என்றும் அமைச்சர் ... Read More
டேன் பிரியசாத் கொலை வழக்கு – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்
டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பு மேலதிக ... Read More
தேசிய வெசாக் வாரம் நாளை ஆரம்பம்
“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. நாளை(10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் ... Read More
தனி நாடாகும் பலுசிஸ்தான்? பாகிஸ்தானுடனான மோதலையடுத்து இந்திய ஊடகங்கள் வெளியிடும் தகவல்
இந்தியாவுடன் மோதி வரும் பாகிஸ்தான் தற்போது அதன் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் பலூச் விடுதலை இராணுவம் என்ற போராளி குழு நேற்று ... Read More
திருத்தந்தை 14ம் லியோவுக்கு ஜனாதிபதி வாழ்த்து
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை (போப்) பதினான்காம் (XIV) லியோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், திருத்தந்தை பதினான்காம் லியோ உலகளாவிய கத்தோலிக்க ... Read More












