Category: சிறப்பு செய்திகள்

தெமட்டகொட ருவானை கொலை மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு

Mano Shangar- July 20, 2025

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு இரவு விடுதியில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "தெமட்டகொட ருவன்" என்பவரை கொலை செய்வதற்கான திட்டம் நேற்று (19) முறியடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கி ஏந்தியதாக ... Read More

காசாவில் உணவு வாங்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்தில் 116 பேர் பலி

Mano Shangar- July 20, 2025

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இஸ்ரேல் காசா மக்களை தொடர்ந்து படுகொலை செய்கிறது. உணவு வாங்க வரும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. காசா மக்களைக் கொல்ல ஐ.நா. உணவு ... Read More

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம்

Mano Shangar- July 20, 2025

அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும். தற்போதைய ஜனாதிபதி அனுர ... Read More

தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி

Mano Shangar- July 20, 2025

தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ... Read More

அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள உண்மையான வரி 58 வீதமாகும்

Mano Shangar- July 20, 2025

இலங்கையின் ஆடைப் பொருட்கள் உட்பட ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள உண்மையான வரி 58% என்று இலங்கை ஐக்கிய வணிக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரி மற்றும் பிற அனைத்து வரிகளும் ... Read More

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி

Mano Shangar- July 20, 2025

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள "விஸ்டம் ஓக்" என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று ... Read More

புதிய வர்த்தமானி அறிவிப்பின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்திற்கு 35 ஆண்டுகளுக்கு வரி விலக்கு

Mano Shangar- July 20, 2025

கொழும்பு துறைமுக நகரத்தின் (துறைமுக நகரம்) புதிய திட்டங்களுக்காக, முதன்மை வணிகங்களுக்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு மதிப்புமிக்க நிலத் துண்டுகளில், உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் நான்கு தனியார் நிறுவனங்களுக்கு தலா 35 ... Read More

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

Mano Shangar- July 20, 2025

அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக ... Read More

2025 PGP – பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டிகளை கனடாவிற்கு அழைக்கும் புதிய சுற்று ஆரம்பம்

admin- July 19, 2025

2025 ஆம் ஆண்டுக்கான, பெற்றோர் மற்றும் தாத்தா/பாட்டி நிதியுதவி திட்டத்தை (Parents and Grandparents Program – PGP) ஜூலை 28 முதல் தொடங்கவுள்ளதாக கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை (IRCC) துறை, ... Read More

இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்

admin- July 19, 2025

இந்திய விமானங்கள் தமது வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை பாகிஸ்தான் ஒகஸ்ட் 24 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து ... Read More

பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் அதிகரிப்பு

admin- July 19, 2025

அண்மை காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் ... Read More

பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரில் பரபரப்பு – 14 வயது சிறுமி மீதான வன்முறைக்குப் பிறகு மக்கள் போராட்டம்

admin- July 19, 2025

இங்கிலாந்தின் எசெக்ஸ் மாவட்டத்தில் உள்ள எப்பிங் பகுதியில்  பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் புகலிடம் கோரியவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஹோட்டலை சுற்றி ஒரு குழு மக்கள் கூடி போராட்டம் ... Read More