Category: இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார வசதிகளை வழங்கும் தேசிய மட்ட வேலைத்திட்டம்

admin- May 14, 2025

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்கும் தேசிய மட்ட வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (14) ... Read More

கெஹெலியவுக்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

admin- May 14, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து நீதிபதிகள் ... Read More

ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் நல்லிணக்கத்துக்கு சிக்கல் என அரசாங்கம் வலியுறுத்தல்

admin- May 14, 2025

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் ... Read More

20 இற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து

admin- May 14, 2025

ரயில்வே சாரதிகள் சிலர் பணிக்கு திரும்பாமை காரணமாக இன்று பிற்பகல் வரை 20 இற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வெசாக் விடுமுறைக்குப் பின்னர் ரயில்வே சாரதிகள் மற்றும் ... Read More

வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும் ரயில் மார்க்கம்

admin- May 14, 2025

களனிவெளி ரயில் பாதையில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 09 மணி ... Read More

முன்பிணையில் விடுவிக்குமாறு மஹிந்தானந்த மனுத் தாக்கல்

admin- May 14, 2025

கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை  கைது செய்வதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். தரமற்ற கரிம ... Read More

38 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம்

admin- May 14, 2025

நாடு முழுவதிலும் 38 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிக ஆபத்துள்ள டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. மே மாதத்தில் மாத்திரம் 2,200 க்கும் மேற்பட்ட டெங்கு ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- May 14, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 69 ... Read More

டீச்சர் அம்மா பிணையில் விடுதலை – Update

Mano Shangar- May 14, 2025

இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் இன்று (14) நீதிமன்றத்தில் சரணடைந்த தரம் 5 புலமைப்பரிசில் ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ அல்லது டீச்சர் அம்மாவை பிணையில் விடுவிக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ... Read More

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு

Mano Shangar- May 14, 2025

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், உலகளவிலும் மற்றும் இலங்கையிலும் தங்கத்தின் விலைகள் கணிசமாகக் குறைந்தன. கடந்த மே 12ஆம் திகதி உலகளாவிய தங்கத்தின் விலைகள் மூன்று வீதத்திற்கு அதிகமாகக் ... Read More

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், அரசாங்கம் வென்ற உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிறுவ முடியும் – தயாசிறி ஜயசேகர

Mano Shangar- May 14, 2025

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் சபைகளை நிறுவுவதற்கு அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சபைகளின் சபாநாயகர் அல்லது பிரதி ... Read More

அர்ச்சுனா எம்.பியை பதவியில் இருந்து தகுதி நீக்க கோரி மனு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- May 14, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதிப்படுத்த ஜூன் 26 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகளான ... Read More