Category: இலங்கை

மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளை

admin- May 25, 2025

இலங்கையின் மறைந்த புகழ்ப்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன. சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறுமென புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபல ... Read More

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று நீர் விநியோகத் தடை

admin- May 25, 2025

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை 08 மணி முதல் மாலை 08 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் ... Read More

வெல்லவாய பகுதியில் மற்றுமொரு வாகன விபத்து – எழுவர் வைத்தியசாலையில்

admin- May 24, 2025

வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் ... Read More

மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்

admin- May 24, 2025

சிங்கள சினிமாவின் புகழ்ப்பெற்ற நடிகை மறைந்த மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். ‘இலங்கை சினிமாவின் தத்ரூபமான நடிகையாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” ... Read More

நியூஸிலாந்து துணை பிரதமர் இன்று இலங்கை வருகிறார்

Nishanthan Subramaniyam- May 24, 2025

நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், இன்று 24ஆம் திகதி இலங்கை வர உள்ளார். அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட உள்ளார். வின்ஸ்டன் ... Read More

3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு

admin- May 24, 2025

3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று சனிக்கிழமை(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 83 விசேட தர தாதியர்களுக்கு பதவி உயர்வு ... Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலை பாதுகாக்க வேண்டும் – ஆளுநரிடம் வலியுறுத்திய தமிழ்ச் சைவப்பேரவை

Nishanthan Subramaniyam- May 24, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு ... Read More

மழையுடனான வானிலை குறித்து எச்சரிக்கை

admin- May 24, 2025

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேல் மற்றும் சப்ரகமுவ ... Read More

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் நீர் வெட்டு

Nishanthan Subramaniyam- May 24, 2025

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை 8மணி முதல் மாலை 8மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் ... Read More

காலநிலை மாற்றத்துக்கான திட்டங்களை வடக்கு, கிழக்கில் அறிமுகப்படுத்த தயார் – இரா.சாணக்கியன்

Nishanthan Subramaniyam- May 24, 2025

காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவோடு வட கிழக்கில் ஆட்சி அமைத்த தமிழரசின் உள்ளூராட்சி மன்றங்கள் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். "ரெய்சினா - Raisina" மாநாடு ஜப்பான் ... Read More

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

admin- May 24, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பில் ... Read More

ஆசிரியராகக் கடமையாற்றிய காலம் என் வாழ்வில் பொற்காலம – நா.வேதநாயகன் பெருமிதம்

Nishanthan Subramaniyam- May 24, 2025

நான் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் ... Read More