Category: இலங்கை
கொழும்பு நீதிமன்ற வளாக குறைபாடுகள் தொடர்பில் நீதியமைச்சர் ஆராய்வு
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (08) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மாவட்ட நீதிமன்றத்தின் பதிவுப் ... Read More
துஷார உப்புல்தெனியவுக்குப் பிணை
பணி இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். ... Read More
பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் ... Read More
அரச வைத்தியசாலைகளில் மருந்துச் சீட்டுக்களைப் பெற்று தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவது இலவச சுகாதாரமா?
நமது நாட்டின் நலன்புரி அரசின் முக்கி அங்கமான சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் சரிவும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையில் காணப்படும் 4 MRI ஸ்கேனர்களில் 3 ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருதய நோயாளிகள் ... Read More
அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கருடன் நடைபெற்ற சந்திப்பின் காட்சிகளை வெளியிட நாடாளுமன்றம் முற்றிலுமாக மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றின் இந்த நடவடிக்கையானது நமது ... Read More
குறைவடைந்த தங்கத்தின் விலை
குறைவடைந்த தங்கத்தின் விலைதங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 1,500 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை ... Read More
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து காணாமல்போன மாணவனை தேடும் பணி தீவிரம்
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணமல்போயுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஆறு ... Read More
நாடாளுமன்றில் ‘தமிழ் மொழி’ சர்ச்சை – ஆளும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இடையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தமிழ் மொழி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஹெக்டர் அப்புஹாமி எம்.பி, ... Read More
மஹேஷி விஜேரத்னவின் மகள் பிணையில் விடுவிப்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் ஹேமலி விஜேரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் நேற்று முன்தினம் ... Read More
பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அளுத்கமயிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் சென்ற ரயில் மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில், தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகத்திலிருந்து சுங்க சோதனை இன்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ... Read More












