Category: இலங்கை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

admin- July 17, 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் இன்று (17) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். ... Read More

என்னை கொலைசெய்யும் முன் காப்பாற்றுங்கள் – சவூதியில் இருந்து இலங்கைப் பெண் அவசர கோரிக்கை

Mano Shangar- July 17, 2025

சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தன்னை விரைந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். "ஒரு வருடமாக என்னை அடித்து, அவமானப்படுத்தி, கடுமையான ... Read More

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Mano Shangar- July 17, 2025

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில் இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண ... Read More

வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

Mano Shangar- July 17, 2025

வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். வவுனியா நகரசபையாக இருந்து மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் ... Read More

தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் இராஜேஸ்வரி அம்மனை வழிபட அனுமதி

Mano Shangar- July 17, 2025

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான இன்றைய தினம் ... Read More

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை

Nishanthan Subramaniyam- July 17, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ... Read More

புதிய அரசமைப்பு உள்ளிட்ட உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேறும்

Nishanthan Subramaniyam- July 17, 2025

புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின்போது ... Read More

ஐந்தாண்டுகளில் 2000 மெகா வோல்ட் சூரிய மின் சக்தி உற்பத்தி – இதுவே அரசாங்கத்தின் இலக்கு என்கிறார் அமைச்சர் குமார ஜெயக்கொடி

Nishanthan Subramaniyam- July 17, 2025

அடுத்த 5 வருடங்களில் நாம் 2000 மெகா வோல்ட் சூரிய சக்தி மின்சாரத்தினை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம் என்று வலுச்கதி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய ... Read More

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல்

Mano Shangar- July 17, 2025

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலிய நாட்டு ... Read More

வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு

Nishanthan Subramaniyam- July 17, 2025

இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ” இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை ... Read More

சபை அமர்வை நேரலை செய்த யாழ் . மாநகர சபை உறுப்பினருக்கு எச்சரிக்கை

Mano Shangar- July 17, 2025

யாழ் மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த ... Read More

யாழில். புகையிரத விபத்து – ஆலய குருக்கள் உயிரிழப்பு

Mano Shangar- July 17, 2025

யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பான புகையிரத கடவையில் புகையிரதம் ... Read More