Category: இலங்கை

புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

Nishanthan Subramaniyam- August 15, 2025

இலங்கை பங்கு சந்தை வரலாற்றில் மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் இன்று (15) கடந்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் இன்று (15) முதன்முறையாக 20,000 புள்ளிகளைத் கடந்துள்ளது. அதன்படி, அனைத்துப் ... Read More

கடந்த ஏழு நாட்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கைது

admin- August 15, 2025

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் தொடர்புடைய 3,315 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகஸ்ட் மாதம் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கை ... Read More

பேஸ்லைன் வீதியில் போக்குவரத்து தடை

admin- August 15, 2025

போராட்ட பேரணி காரணமாக, பேஸ்லைன் வீதியில்  போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை குழு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. காசாவில் இடம்பெறும் வன்முறையைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அமைதியான ... Read More

அமெரிக்காவின் சான்டா பாப்ரா கொழும்புக்கு வருகிறது

Nishanthan Subramaniyam- August 15, 2025

யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா(LCS 32) கப்பல் ஓகஸ்ட் 16ஆம் திகதி நாளை கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். ... Read More

லோஹான் ரத்வத்தேவுக்கு மஹிந்த மற்றும் நாமல் இரங்கல்

admin- August 15, 2025

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தேவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது ... Read More

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.5% வளர்ச்சியை அடையும் – மத்திய வங்கி கணிப்பு

Nishanthan Subramaniyam- August 15, 2025

அமெரிக்க வரிகளால் இலங்கையின் பொருளாதாரம் பாதிப்பதற்கான சில அபாயங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு 4.5% இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பணவியல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. ... Read More

மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு

admin- August 15, 2025

மன்னாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க  மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா  நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனை ஆரம்பமாகியது இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மடு கோவிலில் ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- August 15, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 34 ... Read More

கீரி சம்பாவுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி – அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- August 15, 2025

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ... Read More

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்திய கடற்படை கப்பல்கள்

Mano Shangar- August 15, 2025

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12வது) இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் (SLINEX – 25) பங்கேற்க இந்திய கடற்படைக் கப்பல்களான ‘INS Jyoti’ மற்றும் ‘INS Rana’ ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று ... Read More

வைத்தியர் சுதர்சன் காலமானார்

Mano Shangar- August 15, 2025

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காணரமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார். வைத்தியரின் இழப்பானது வைத்திய துறைக்கு மாபெரும் ... Read More

பாதாள குழுக்களை ஒடுக்குவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை அரசாங்கம் வழங்கம் வேண்டும்

Nishanthan Subramaniyam- August 15, 2025

”பாதாள குழுக்களை ஒடுக்குவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை உரிய வகையில் அரசாங்கம் வழங்க வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ... Read More