Author: Nishanthan Subramaniyam
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள் நாட்டின் கிராமப்புற மாகாணங்களுக்கு பரவி தீவிரமடைந்துவருகிறது. இந்தப் போராட்டங்களால் இதுவரை பாதுகாப்புப் படையினா், போராட்டக்காரா்கள் அடங்களாக 7 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் ... Read More
TGI Friday இன் சில கிளைகள் இங்கிலாந்தில் மூடப்படுகிறது
இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான உணவகச் சங்கிலிகளில் ஒன்றின் TGI Fridays இன் புதிய உரிமையாளரான Sugarloaf TGIF அதன் பல்வேறு கிளைகளை விரைவில் மூடும் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டால் 2000ம் வரையான ... Read More
இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு
இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் இன்று நண்பகல் வரை விடுக்கப்பட்டிருந்த மஞ்சல் எச்சரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் சில ... Read More
2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் படுகொலை
2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை பாரியளவில் ... Read More
இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து நிதி உதவி
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக 50,000ம் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு ... Read More
மின்சார வாகன விற்பனையில் பாரியளவில் சரிவை சந்தித்துள்ள டெஸ்லா
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை ... Read More
நவீனமயமாக்கப்பட்டுவரும் கொழும்பு SSC மைதானம்
இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிக்காக நவீனமயமாக்கப்பட்டுவரும் கொழும்பு SSC மைதானத்தின் பணிகள் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் பொருளாளர் சுஜீவ ... Read More
சுற்றுச்சூழல் சபை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூடியது
சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல் சபையானது, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (02) கூடியது. பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தலைமையில் இச்சபையின் எதிர்வரும் அமர்வுகள் கூடவுள்ளதுடன், ... Read More
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ... Read More
ஒரு பில்லியன் இழப்பீடு கோரும் நளிந்த
யூடியூப் செயற்பாட்டாளர் ஒருவருக்கு எதிராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு பில்லியன் ரூபாவை நட்ட ஈடாக கோரி சட்டத்தரணி ஊடாக சம்மன் அனுப்பியுள்ளார். மருந்து வகையொன்றை நாட்டிற்கு கொண்டு வந்த விடயம் தொடர்பில் தனது ... Read More
மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?
இந்த ஆண்டுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்போது, ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார கட்டணங்களில் 11.57% அதிகரிப்பு தேவை என்று சபை தெரிவித்துள்ளது. ... Read More
மத்துகம பிரதேச சபையின் தவிசாளருக்கு விளக்கமறியல்
மத்துகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தவிசாளர் இன்று ... Read More












