Author: Nishanthan Subramaniyam
தங்கத்தின் விலை 4 இலட்சத்தைத் தாண்டியது
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு ... Read More
இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 4வது டி20 போட்டி இன்று
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (28) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் ... Read More
கனடிய தூதுவருடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு: தமிழர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடந்த இந்தச் சந்திப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ... Read More
டி20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதித் திட்டம் – இந்திய கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு
இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னால் பாகிஸ்தானின் 'சதித் திட்டம்' இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ... Read More
நாடாளாவிய ரீதியில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு – 728 சந்தேகநபர்கள் கைது
'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயல்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் நேற்றைய தினம் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குதல், ... Read More
இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து செயற்படும் – இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு
பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுகிறதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள ... Read More
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் நாளை சீனா பயணம்
பிரதமர் கீர் ஸ்டார்மர், நாளை ஜனவரி 28ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே, பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டிற்குப் ... Read More
பிரித்தானியாவை தாக்கும் சந்திரா புயல் – அவசர எச்சரிக்கைகளை வழங்கியுள்ள தேசிய வானிலை ஆராய்ச்சி மையம்
பிரித்தானியாவின் பல பகுதிகளை சந்திரா என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கவிருப்பதால் வானிலை ஆராய்ச்சி மையம் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. சந்திரா புயல், பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளுக்கு பலத்த காற்றையும், மழையையும் மட்டுமின்றி, பனிப்பொழிவையும் ... Read More
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – இதுவரை 25 பேர் உயிரிழப்பு, 8000 விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவின் வட,கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. ஆர்கன்சஸ் முதல் நியூ இங்கிலாந்து பகுதி ... Read More
பெப்ரவரி 4ஆம் திகதி தமிழர்களுக்கு கரிநாள் – வடக்கு, கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்தத் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்களை அணிதிரட்டி வலுச்சேர்க்கும் ... Read More
தமிழர்களின் பூர்வீக நிலத்தை பறிக்க முயற்சிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை
நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயாத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுமாறு அரசாங்கத்திடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது ... Read More
சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் – வாக்கெடுப்பை மீளப் பெற்றது பிரித்தானிய அரசாங்கம்
சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. சாகோஸ் தீவுகளை மீள ஒப்டைக்கும் தீர்மானத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் ... Read More












