Author: Nishanthan Subramaniyam

இன்னும் 300 ‘பார்’ அனுமதிப்பத்திரங்களை வழங்கவே இருந்தேன் – ரணில்

Nishanthan Subramaniyam- December 7, 2024

கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ”நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு ... Read More

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவர் ஷம்மி சில்வா

Nishanthan Subramaniyam- December 7, 2024

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது. ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதையும், கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதையும் ... Read More

வடக்கில் வெள்ளம் கடலைச் சேர்வதை தடுத்தமையால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

Nishanthan Subramaniyam- December 7, 2024

வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, ... Read More

வவுனியாவில் ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

Nishanthan Subramaniyam- December 7, 2024

வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் ... Read More

இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து

Nishanthan Subramaniyam- December 7, 2024

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய ... Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Nishanthan Subramaniyam- December 7, 2024

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ... Read More

ஜீவனை வென்ற சிறீதரன்!

Nishanthan Subramaniyam- December 6, 2024

அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் ... Read More

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் – காத்துவீசிய எதிர்க்கட்சி ஆசனங்கள்

Nishanthan Subramaniyam- December 6, 2024

2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால கணக்கறிக்கை ... Read More

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர்

Nishanthan Subramaniyam- December 6, 2024

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தென்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக் குறித்து தனது எக்ஸ் பக்கதில் ... Read More

ஐ.எம்.எப். திட்டம் – மீண்டும் திருத்தியமைக்கப்படாது ; அரசாங்கம் திட்டவட்டம்

Nishanthan Subramaniyam- December 6, 2024

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை மீது ... Read More

சதொசயில் கடும் வரிசை – அரிசி, தேங்காய்க்கான கேள்வி அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- December 6, 2024

அரை அரச அங்காடியான சதொச கிளைகளில் நேற்று வியாழக்கிழமை முதல் நுகர்வோரின் வரிசைகள் அதிகரித்துள்ளன. சதொச கிளைகளில் மானிய விலைகளில் நாட்டு அரிசி மற்றும் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதால் இவ்வாறு மக்கள் வரிசைகள் அதிகரித்துள்ளதுடன், ... Read More

பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்கள்: இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Nishanthan Subramaniyam- December 6, 2024

உலக இந்து அமைப்புகள் சங்கத்தின் இலங்கை கிளை சார்பில் பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு 7, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் ... Read More