Author: Nishanthan Subramaniyam

அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

Nishanthan Subramaniyam- December 12, 2024

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் ... Read More

ரஷ்யாவுக்கு சிரியா ஜனாதிபதி ஆசாத் தப்பியது எப்படி?

Nishanthan Subramaniyam- December 11, 2024

சிரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஜனாதிபதி ஆசாத் தப்பியது குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், “யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்" என்று கிளர்ச்சி குழு தலைவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஷியா ... Read More

சர்வதேச நீதியே எமக்கு வேண்டும் – தமிழர் தாயகத்தில் உறவுகள் கண்ணீருடன் கோஷம்

Nishanthan Subramaniyam- December 10, 2024

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று தமிழர் தாயகத்தில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.இதன்போது, "உள்ளகப் பொறிமுறை வேண்டாம்! சர்வதேசம் நீதியே  வேண்டும்." - என்று அவர்கள் கோரிக்கை ... Read More

அரசின் கொள்கைகளை விளக்க இந்திய விஜயத்தில் அநுர திட்டம்

Nishanthan Subramaniyam- December 10, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியா  செல்லவுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமருடனான இரு தரப்பு சந்திப்பின்போது புதிய அரசின் கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்தவுள்ளார் எனத் தெரியவருகின்றது. இந்தியப் பயணத்தின் பின்னர் ... Read More

விரைவில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படும் – இறக்குமதி செய்ய அனுமதி கோரல்

Nishanthan Subramaniyam- December 8, 2024

எதிர்காலத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன. உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை ... Read More

இஸ்ரேல் அனுமதி மறுப்பால் மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!

Nishanthan Subramaniyam- December 8, 2024

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காஸாவிலிருந்து வெளியேற இஸ்ரேலின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் பல குழந்தைகள் காத்திருக்கும் பொழுதே உயிரிழந்தும் வருகின்றனர் . கடந்த ஆண்டு ... Read More

பங்களாதேஷ் பண நோட்டுகளில் இருந்து தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கப்படுகிறது

Nishanthan Subramaniyam- December 7, 2024

பங்களாதேஷ் பண நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு ... Read More

“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” – விஜய் பேச்சுக்கு உதயநிதி பதில்

Nishanthan Subramaniyam- December 7, 2024

“மன்னிக்கவும்... நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்று விஜய் கருத்துகள் குறித்த கேள்விக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். வேலூர் நிகழ்வில் கலந்துகொண்ட உதயநிதியிடம், நடிகர் விஜய் பேச்சு குறித்து கேட்டதற்கு, ... Read More

இந்திய-சீன எல்லையில் சூழலை மேம்படுத்த முடிவு

Nishanthan Subramaniyam- December 7, 2024

இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழலை மேம்படுத்தவும், கிழக்கு லடாக் பகுதியில் மோதலைத் தடுக்க கடந்த அக்டோபா் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தொடா்ந்து செயல்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்று சீன வெளியுறவு அமைச்சகம் ... Read More

புதிய எம்.பிக்களுக்க விரிவுரை வழங்க தயாராகும் ரணில்

Nishanthan Subramaniyam- December 7, 2024

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் விசேட விரிவுரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய நாடாமன்றத்தில் புதியவர்களின் நடத்தை குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ... Read More

இந்தியாவில் இருந்து அடுத்தவாரம் வரும் அரிசி கப்பல்கள்

Nishanthan Subramaniyam- December 7, 2024

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் தொகுதி அடுத்த வாரம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என புறக்கோட்டை அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உரிமம் இன்றி அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அமைச்சரவை ... Read More

அங்கோலாவில் தூங்கிய பைடன் – நிமலை நினைவுபடுத்தினார்

Nishanthan Subramaniyam- December 7, 2024

ஜனாதிபதி பிடன் அங்கோலா கூட்டத்தின் போது தூங்கிவிட்டார், இலங்கை அரசியல்வாதியுடன் ஒப்பீடு செய்தார். அங்கோலாவிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆப்பிரிக்க தலைவர்களுடனான சந்திப்பின் போது தூங்குவது போல் வெளியான காணொளி ... Read More