Author: Nishanthan Subramaniyam

அதானி நிறுவனம் இலங்கையில் செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் – அரசாங்கம் அறிவிப்பு 

Nishanthan Subramaniyam- December 12, 2024

அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வியாழக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு ஊடகங்களிடம் ... Read More

பொலிஸார் மீதுதான தாக்குதல் – இராணுவ புலனாய்வு அதிகாரி பின்புலத்தில் இருந்தாரா?

Nishanthan Subramaniyam- December 12, 2024

ஆசிரியர் நியமனம் கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த 2ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாய கட்டிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் குத்திய சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ ... Read More

யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம் – வெளியானது அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 12, 2024

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9 இற்குக் கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ... Read More

”அமைச்சில் இருந்த சிம்மாசனத்தை அகற்றிவிட்டேன்” – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 12, 2024

சிம்மாசனம்  போன்று தனது அமைச்சில் இருந்த கதிரையை அகற்றி பொது மக்கள் என்னுடன் சமமாக அமரக்கூடிய கதிரையை பயன்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ... Read More

குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை – அரசாங்கம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 12, 2024

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் ... Read More

தேசிய பட்டியல் எம்.பி. ஆகினார் மனோ

Nishanthan Subramaniyam- December 12, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற 5 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவி ஏற்கனவே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சியுள்ள 4 நாடாளுமன்ற ... Read More

‘சஜித் – ரவி’ இப்போது நண்பர்கள்

Nishanthan Subramaniyam- December 12, 2024

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியது முதல் நண்பர்களாக இருந்த சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் பகைவர்களாக மாறினர். சஜித்தின் வெற்றிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் ... Read More

அரசாங்கத்தின் தீர்மானங்கள் மலையக மக்களுக்கு நன்மை ஏற்படுத்துமா? பாரத் அருள்சாமி கேள்வி

Nishanthan Subramaniyam- December 12, 2024

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பின்னடைவை காட்டுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின்  தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதில்  ... Read More

பழைய அரசாங்கங்களின் கொள்கையை பின்பற்றும் ‘அநுர அரசு’ – தமிழர்கள் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- December 12, 2024

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) புதுப்பிப்பதன் மூலம் தமது வாக்காளர்களை திருப்திபடுத்தும் பழைய கொள்கையையே புதிய ஜனாதிபதியின் அரசாங்கமும் கடைப்பிடிப்பதாக வலிந்து காணாமல் ... Read More

10,000 பேருக்கு எலிக்காய்ச்சல்

Nishanthan Subramaniyam- December 12, 2024

இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 10  ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ... Read More

வடக்கு மாகாணத்தை உலுக்கும் மர்மக் காய்ச்சல் – மேலும் ஒருவர் சாவு

Nishanthan Subramaniyam- December 12, 2024

மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு ... Read More

இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன்

Nishanthan Subramaniyam- December 12, 2024

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார ... Read More