Author: Nishanthan Subramaniyam

மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

Nishanthan Subramaniyam- December 27, 2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நேரில் சென்று தமது ... Read More

சுயாதீன ஊடகவியலாளர் தமிழ் செல்வன் மீது தாக்குதல் ; இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

Nishanthan Subramaniyam- December 27, 2024

சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளதாவது, ... Read More

அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியில் – ரஞ்சித் மத்தும பண்டார

Nishanthan Subramaniyam- December 27, 2024

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக போராடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ... Read More

இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

Nishanthan Subramaniyam- December 27, 2024

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐக்கிய நாடுகள அவை இஸ்ரேலுக்கு ... Read More

இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி நிறைவு

Nishanthan Subramaniyam- December 27, 2024

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் அனுசரணையில் கடந்த 17 முதல் 20ஆம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டிசம்பர் 17 முதல் 18 வரை ... Read More

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சி

Nishanthan Subramaniyam- December 27, 2024

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை கிளிநொச்சி நகரில் வானில் கடத்தும் முயற்சியொன்று நேற்று வியாழக்கிழமை மாலை நடந்தேறியுள்ளது. கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் செல்வனை பின்தொடர்ந்து ... Read More

பின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ

Nishanthan Subramaniyam- December 26, 2024

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ரொனால்டோ குடும்பத்துடன் பின்லாந்து சென்றுள்ளார். அங்கு -20 டிகிரி செல்சியஸில் மேலாடையின்றி குளித்த விடியோ வைரலாகி வருகிறது. ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசீர் ... Read More

ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்தம்

Nishanthan Subramaniyam- December 26, 2024

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் ... Read More

திமுகவுக்கு எதிராக சாட்டையடி போராட்டம் : அண்ணாமலை

Nishanthan Subramaniyam- December 26, 2024

திமுக அரசைக் கண்டித்து நாளை (டிச. 27) சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு எதிராக நாளை காலை 10 மணிக்கு தனக்குத்தானே 6 முறை ... Read More

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த புதிய அரசாங்கம் வலுவான அரசியல் அர்ப்பணிப்பு – அனில் ஜயந்த பெர்னாண்டோ

Nishanthan Subramaniyam- December 26, 2024

புதிய அரசாங்கம் நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கான வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. நிதி ஸ்திரத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளதுடன் அதற்கேற்ப தரப்படுத்தல்களும் உயர்த்தப்பட்டுள்ளன என தொழில் அமைச்சர் ... Read More

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – சட்ட நடவடிக்கையெடுக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

Nishanthan Subramaniyam- December 26, 2024

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரபுகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு – இரண்டு மில்லியனை கடந்தது

Nishanthan Subramaniyam- December 26, 2024

இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிவரை இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இதுவரை 161,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர். இந்தியாவில் இருந்தே ... Read More