Author: Nishanthan Subramaniyam
குரங்கு பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்கு அல்ல – நாமல் கருணாரத்ன
கால்நடைகளால் ஏற்படும் சேதத்திலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு விவசாயிக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுத்தபற்கு தடைகள் இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அமன்ய நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பொல்பித்திகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ... Read More
காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி!
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில், தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக ... Read More
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆறு நாள் பயணமாக கடந்த டிசம்பா் 24ஆம் திகதி அமெரிக்கா சென்ற அமைச்சா் ... Read More
ஊடகத்துறை மீது தொடர்கின்ற அச்சுறுத்தலின் வெளிப்பாடே தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் – வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்
கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடே என்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் ... Read More
சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை
சூரியனை இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பாா்க்கா் விண்கலம் சாதனை படைத்துள்ளது. வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்தி சூரியனை சுற்றிவந்து ஏழு ஆண்டுகளுக்கு ஆய்வு ... Read More
13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மஹிந்தவிடமிருந்து பெற்றவர் மன்மோகன் சிங்
"அமரர் கலாநிதி மன்மோகன் சிங், இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில், "13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியை இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ... Read More
ஏப்ரல் 5ஆம் திகதி குட்டித் தேர்தல்?
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு, புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட திருத்தம் ... Read More
இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சு கிடையாது – அமைச்சர் சந்திரசேகர் திட்டவட்டம்
இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கை ... Read More
கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரைக் கடத்த முயன்றனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பொலிஸார் இன்னமும் கைது செய்யவில்லை. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகையா ... Read More
‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அரச நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை ... Read More
அரிசி பற்றாக்குறை இனி ஏற்படாது – உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன ; அரசாங்கம் அறிவிப்பு
எதிர்காலத்தில் அரிசிப் பற்றாக்குறை ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது என்பதுடன், எதிர்வரும் போகத்தின் அறுவடையுடன் குறிப்பிடத்தக்களவு அரிசி கையிருப்பை பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ”அரிசி தொடர்பில் சில இடங்களில் பிரச்சினைகள் உள்ளன. ... Read More
மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
புதுடில்லியில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக நேற்று வியாழக்கிழமை(டிச. 26) ... Read More












