Author: Nishanthan Subramaniyam
தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு – இராதா அறிவிப்பு
தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மலையக ... Read More
இலங்கை பாதுகாப்பு படைகளை நவீனமயப்படுத்தும் முயற்சிகளில் தமிழர்களின் சுயாதீன செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலா?
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இராணுவத்தை நவீனமயப்படுத்த இடம்பெறும் முயற்சிகள் தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் பிரசனத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என வடக்கின் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமகால அரசாங்கத்தின் கீழ் ... Read More
அநுரவின் அரசாங்கத்திலும் வடக்கில் இராணுவ மயமாக்கல் – புலம்பெயர் தமிழர்கள் கண்டனம்
தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புகள் கடந்த காலத்தில் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழும் இந்த நடவடிக்கை ஆழமடைந்து வருவதாக புலம்பெயர் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர். ”மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான நம்பிக்கைகள் இருந்தபோதிலும், ... Read More
2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17இல் முன்வைப்பு – முதலாவது மதிப்பீடு ‘ஜனவரி 09’
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் (31) ... Read More
‘Clean Srilanka’ திட்டத்தில் முழு நாடும் மீள கட்டியெழுப்பப்படும் – பட்ஜெட்டில் புதிய பொருளாதாரத் திட்டங்கள் ; ஜனாதிபதி அறிவிப்பு
'Clean Srilanka' (க்ளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை முழுமையாக மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் ... Read More
வடக்கு கடலை சுரண்டும் இந்தியாவின் செயற்பாடு குறித்து ‘மேலும் பேச்சுகள் இல்லை’
ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ... Read More
பிரபாகரனை தப்பிக்கச் செய்ய மகிந்த எடுத்த முயற்சி – பகிரங்கப்படுத்திய பொன்சேகா
இறுதிப்போரின்போது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை வழங்கினார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இறுதிக்கட்ட போரின்போது இராணுவ தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் ... Read More
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமிழரசை முடக்கச் சூழ்ச்சி – மாவை கடும் குற்றச்சாட்டு
"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களே எனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள்." - ... Read More
தமிழரசின் மீளெழுச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம் – கட்சியில் இணையுமாறு இளையோருக்கு சி.வி.கே. அழைப்பு
"இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அடுத்து வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெறும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் ... Read More
சிறிய, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கான கடன் திட்டம் – நளிந்த ஜயதிஸ்ஸ
சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க ... Read More
நீதி அமைச்சருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் நேற்று (30) இடம்பெற்றது. ... Read More
புலிகளால் மகிந்தவுக்கு உயிராபத்து இல்லை – அவர்களுடன் நெருங்கிய உறவையே பேணியிருந்தார் ; சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இல்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ”மகிந்த ராஜபக்சவின் மீது புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை. போர் இடம்பெற்ற ... Read More












