Author: Nishanthan Subramaniyam
மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு குறையும் – என்கிறார் பிரதி அமைச்சர் சதுரங்க
புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் மேலும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மின்சாரக் கட்டணங்கள் விரைவில் ... Read More
சீமெந்து விலை குறைவடையும் சாத்தியம்
சீமெந்து விலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சீமெந்து மீதான செஸ் வரியைக் குறைக்க பொது நிதிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒரு மூட்டை சீமெந்தின் ... Read More
டிரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டம் தீட்டியதா?
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் டொனல்ட் டிரம்ப்பைக் கொல்ல தாங்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியதில்லை என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளார். டிரம்ப்பும் அமெரிக்க அரசும் அத்தகைய குற்றச்சாட்டைக் கூறிவந்த நிலையில், என்பிசி நியூஸ் ... Read More
பசிலை நெருங்கும் புலனாய்வுத்துறை – உண்மைகள் வெளிவருமா?
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்த உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த காலத்தில் பசில் ராஜபக்சவுடன் நெருங்கிய உறவுகளைப் ... Read More
முதலீட்டுக்கான புதிய வழிமுறைகள் குறித்து அநுர – ஷி ஜின் பிங் ஆய்வு
சீனாவுக்கு மூன்றுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ... Read More
சீன ஜனாதிபதியை சந்தித்த அநுர
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்தார். சற்று நேரத்திற்கு முன்பு பெய்ஜிங்கில் இந்த சந்திப்பு ஆரம்பமானது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன நேரப்படி மாலை 5.00 ... Read More
எதேச்சதிராகப் போக்கில் தமிழக மீனவர்கள் – எம்.கே.ஸ்டாலினுக்கு அமைச்சர் சந்திரசேகரன் விடுக்கும் கோரிக்கை
தமிழக மீனவர்கள் எதேச்சதிகார போக்கில் இலங்கையின் கடல்வளங்களை சூறையாடுகிறன்றனர். அதனை தடுப்பதற்கே அரசாங்கம் சட்டத்தை கடுமையாக்கியுள்ளதுடன், கைதுகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அயலக ... Read More
“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள் – மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு
"சிறையில் அரசியல் கைதிகள் இல்லை என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் சகோதாரின் மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று ... Read More
2023இல் 16 வீடுகள் மாத்திரமே தோட்ட அமைச்சால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன – வெளியானது கணக்காய்வு தகவல்
இந்திய வீட்டுத்திட்டத்தின் (கட்டம் 01) கீழ் ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2023ஆம் ஆண்டில் 154 வீட்டுத் தொகுதிகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையில் பௌதீக இலக்கு ... Read More
ரூ.590 மில்லியன் வரி செலுத்த தவறியுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள்
அரசாங்க நிலங்களை குத்தகைக்கு பெற்றுள்ள 23 பெருந்தோட்ட நிறுவனங்கள் கூட்டாக ரூ.590 மில்லியன் வரி செலுத்தத் தவறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, மொத்தம் 249,843 ஹெக்டேர் அரசுக்குச் சொந்தமான நிலம் இந்த ... Read More
மாவோ சேதுங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் ... Read More
உலக மின்சார வாகன விற்பனை 25 வீதம் அதிகரிப்பு
உலக அளவில் மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகாரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டில் முழுமையாக மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றின் கலவையிலான வாகனங்கள் அதிகம் ... Read More












