Author: Nishanthan Subramaniyam

போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு

Nishanthan Subramaniyam- January 17, 2025

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த உடன்பாட்டை ஆசியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்று உள்ளன. நிம்மதியை வெளிப்படுத்திய அந்த நாடுகள் உடன்பாட்டின் அம்சங்களை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. உடன்பாடு எட்டப்பட்டதாக ... Read More

கோட்டாபய சிஐடியில் ஆஜர்

Nishanthan Subramaniyam- January 17, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார். கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் ... Read More

தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம் – சுமந்திரன்

Nishanthan Subramaniyam- January 16, 2025

"புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் ... Read More

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

Nishanthan Subramaniyam- January 16, 2025

காஸா நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான ... Read More

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மூன்று மாதகால அவகாசம்

Nishanthan Subramaniyam- January 16, 2025

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று (15) அனைத்து இலங்கை முச்சக்கர ... Read More

சீன ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைத்தார் அநுர

Nishanthan Subramaniyam- January 16, 2025

சீனாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் சந்திப்பில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ... Read More

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் 

Nishanthan Subramaniyam- January 16, 2025

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. பொருளாதார, சமூக, மற்றும் ... Read More

தோட்டப்புற பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்புகள் – இந்தியா நிதி உதவி

Nishanthan Subramaniyam- January 16, 2025

தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இலங்கையின் தோட்டப் பகுதிகளில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ... Read More

அநுரவின் புதிய ஒப்பந்தம் – ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் ; இந்தியா கவலையடையும்

Nishanthan Subramaniyam- January 16, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணம் தொடர்பிலும் இந்தப் பயணத்தில் கைச்சாத்திடவிருந்த உடன்படிக்கைகள் குறித்தும் இந்தியா, அமெரிக்கா உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்திருந்தன. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை ... Read More

சீனா 3.7 பில்லியன் டொலர் நேரடி முதலீடு – இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கும்

Nishanthan Subramaniyam- January 16, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டு வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்த வாய்ப்பின் ... Read More

ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசை – முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

Nishanthan Subramaniyam- January 16, 2025

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)  வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஒரு படி முன்னேறியுள்ளார். அதன்படி, மகேஷ் 663 புள்ளிகளுடன் ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ... Read More

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகளை பராமரிக்க புதிய கொள்கை – பிரதமர் பணிப்புரை

Nishanthan Subramaniyam- January 16, 2025

நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ... Read More