Author: Nishanthan Subramaniyam
டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான வலுவான அடித்தளம் இலங்கையில் உள்ளது – விரைவாக முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார் ஹான்ஸ் விஜேசூரியா
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான வலுவான அடித்தளத்தை இலங்கை கொண்டுள்ளது. இதற்குத் தேவையான திறன்களில் 75 சதவீதம் ஏற்கனவே உள்ளது என டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியா தெரிவித்தார். இருப்பினும், ... Read More
ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் பும்ரா
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அவுஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (841) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ... Read More
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 பேர் கைது
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று (23) கொழும்பு மாவட்டத்தில் சிறப்பு சோதனையை நடத்தியது. புறக்கோட்டையில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை ஆய்வு செய்ய ஆறு ... Read More
கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று 197.19 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி,இன்றைய நாள் வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 17,025.99 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. கொழும்பு பங்குச் ... Read More
ஹிஸ்புல்லா மூத்த தலைவர் ஷேக் முகமது ஹமாடி சுட்டுக்கொலை
கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து 'இஸ்ரேல் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியில், ... Read More
லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ... Read More
தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரச தலையீட்டை கோரும் தென்னை கைத்தொழில் சம்மேளனம்
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று ... Read More
அவசர தேவையுடையோருக்கு கடவுச்சீட்டுகளை பெற முடியும் – அரசாங்கம் உறுதியளிப்பு
ஒரு நாள் சேவை மூலம் புதிய ஒன்லைன் முறையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான செயல்முறை குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார். விண்ணப்பதாரர்கள் ... Read More
வெட்கம் இருந்தால் மகிந்த, மைத்திரி, சந்திரிக்கா அரச வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை
மக்களின் வரிப்பணத்தில் அரச வீடுகளில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் வெட்கம் இருந்தால் குறித்த வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என சுகாதார அமைச்சர் ... Read More
அடுத்த மாவீரர் தினத்திற்கு முன் ‘தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவியுங்கள்’
சுமார் 16 வருடங்களாக வன்னியில் இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய மாவீரர் துயிலும் இல்லக் காணியை முழுமையாக விடுவிக்கக் கோரி போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களுடன் மனு ஒன்றை ... Read More
அர்ச்சுனா எம்.பிக்கான நேர ஒதுக்கீடு – சபையில் இன்றும் வாக்குவாதம்
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்காடுகள் எழுந்தன. 64 நாட்களாக நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தும் தமக்கான நேரத்தை ஒதுக்கீடு ... Read More
டிரம்ப் 75 நாட்களில் செய்யாதவற்றை அநுர 63 நாட்களில் செய்துள்ளார்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனாட்ல் டிரம்ப் 75 நாட்களில் செய்யாத பல விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 63 நாட்களில் செய்துள்ளார். இதனை இலங்கையர்களாக வரவேற்ற அனைவரும் தமது காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் என ... Read More












