Author: Nishanthan Subramaniyam

எம்.பிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படுமா?

Nishanthan Subramaniyam- February 7, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான முன்மொழிவு ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. தனிநபர் பிரேரணையாக இதனை ரவி கருணாநாயக்க சமர்ப்பித்தார். 'ஒரு குறிப்பிட்ட அரசியல் ... Read More

தோட்ட மக்களைப் பற்றிப் பேச ஜீவனுக்கு அருகதை இல்லை

Nishanthan Subramaniyam- February 7, 2025

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக பேசுவதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் கிடையாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜீவன் தொண்டமானை தோட்டத்தொழிலாளர்கள் நிராகரித்து கைகழுவி விட்டதாகவும் ... Read More

காதலி குறித்து மனந்திறந்தார் பில் கேட்ஸ்

Nishanthan Subramaniyam- February 7, 2025

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ( 69).தம் காதலி பாவ்லா ஹர்ட் (62)உடனான உறவு குறித்து முதன்முறையாக மனந்திறந்துள்ளார். அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தமது காதல் வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியை ... Read More

சபாநாயகர், சுவிஸ் தூதுவர் இடையில் சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 7, 2025

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னக்கும் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிறி வால்டுக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது. அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது ... Read More

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் – ஜனாதிபதி அநுர

Nishanthan Subramaniyam- February 7, 2025

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் ... Read More

மலையக தமிழர்கள் ஐந்து ஆண்டு காலத்துக்குள் இலங்கையின் முழுமையான பிரஜைகளாக மாறுவர் – அரசாங்கம் உறுதி

Nishanthan Subramaniyam- February 7, 2025

மலையக தமிழர்கள் ஐந்து ஆண்டு காலத்துக்குள் இலங்கையின் முழுமையான பிரஜைகளாக மாறுவர்  என பெருந்தோட்ட மற்றும் சமூக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். ”மலையக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்த்து ... Read More

அரிசியை அதிக விலையில் விற்றால் சட்டம் பாயும் – அமைச்சர் கடும் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 7, 2025

(வீ.தனுஷா) கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி கிலோ ஒன்றை 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு பாதுகப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ... Read More

பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம்

Nishanthan Subramaniyam- February 7, 2025

பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், வெளியுறவு ... Read More

விரிவாக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை – 10 பில்லியன் டொலர் வருமான இலக்கு

Nishanthan Subramaniyam- February 7, 2025

(ச.நிலக்சிகா) ஸ்ரீலங்கா விமான சேவையை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுற்றுலாத்துறையை விரிவாக்குவதன் ஊடாக 10 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் ... Read More

‘GovPay’ தளம் உட்பட புதிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்

Nishanthan Subramaniyam- February 7, 2025

இலங்கை அரசாங்கம் ‘GovPay’ தளம் உட்பட மூன்று புதிய டிஜிட்டல் திட்டங்களை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வரிப் பணம் உட்பட பல்வேறு அரச கொடுப்பனவுகளை ‘GovPay’ தளத்தின் ஊடாக மக்கள் நேரடியாக செலுத்த முடியும்.  ... Read More

இலங்கையில் காற்றின் தரம் – பாதிப்பு பொதுமக்களுக்கு எச்சரிகை

Nishanthan Subramaniyam- February 7, 2025

இலங்கையில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களை முகக்கவசங்களை அணியுமாறு  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புகைப்பரிசோதனை பிரிவு தெரிவித்துள்ளது. கண்டி , காலி ,  இரத்தினபுரி , எம்பிலிப்பிடிய, புத்தளம் , பதுளை ,திருகோணமலை , ... Read More

சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் பரிசோதனைகளின்றி ஏன் விடுவிக்கப்பட்டன?

Nishanthan Subramaniyam- February 7, 2025

தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில் சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த துறைக்குப் பொறுப்பான ... Read More