Author: Nishanthan Subramaniyam
உடல்களை அடக்கம் செய்ய 17 ஏக்கரை வழங்கிய முஸ்லிம்களுக்கு இழப்பீடோ, காணியோ வழங்கப்படவில்லை
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதை தடுத்து, அவற்றை அடக்கம் செய்வதற்கு காணிகளை வழங்கிய கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணத்தையும் வழங்காமையால், ... Read More
வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாக 7 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் இலங்கை
2025ல் 340,000 இளைஞர்கள் அளவில் தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்பு ... Read More
பிரான்சில் புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடல்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் உள்ளது. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ... Read More
வரவு – செலவுத் திட்டம் எப்படி சமர்பிக்கப்படும்?
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் 17ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ... Read More
யோஷித, டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ... Read More
இலங்கை அணி அபார வெற்றி – 107 ஓட்டங்களுக்குள் சுருண்டது அவுஸ்ரேலியா
இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவத ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியா அணியை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச ... Read More
அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரை புகையிரதப் பாதை – அரசாங்கம் உடனடி அவதானம்
அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரத பாதையை நிருமாணிப்பதற்கு புதிய அரசாங்கத்தின் உடனடி அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பிரதான பொறியியலாளர் (பாதை) பி.ஜே. பிரேமதிலக தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ... Read More
நாமலின் சட்டக் கல்லூரிப் பட்டம் – புலனாய்வுத்துறையின் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்றது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது. 'Bostonlanka' சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் ... Read More
தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிரான வழக்கு – ஜூன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் எழுந்த பிரச்சினைகளையடுத்து ... Read More
அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் – திங்கட்கிழமை தாக்கல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17.02.2025) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவே வரவு - ... Read More
காற்றாலை திட்டம் – அடுத்தவாரம் மீண்டும் பேச்சுவார்த்தை ; இணங்கிய அதானி
அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த ஒரு பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து விலகி கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தலையீட்டில் ... Read More
மின் துண்டிப்பு – குரங்குகள் மீது பழி போட வேண்டாம் ; அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? ... Read More












