Author: Nishanthan Subramaniyam
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க புதிய குழு
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிப்பதற்கு குழு ஒன்றை நியமிப்பதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். நேற்று (20) நடைபெற்ற பெப்ரவரி மாதத்திற்கான நுவரெலியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின்போதே ... Read More
மலையக மக்களுக்கு வீட்டு முகவரிகள் – வழங்கும் பணியை ஆரம்பித்தது அரசாங்கம்
பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு முகவரியை பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு ... Read More
முக்கிய துறைகளில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை, இந்தியா – புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பு
முக்கியமான கனிமங்கள், ஆய்வுகள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவும் இலங்கையும் புதிய உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்ட முடிவு செய்யுள்ளன. கனிம ஆய்வு மற்றும் சுரங்கத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை ... Read More
AI தொழில்நுட்பத்தில் போலி புகைப்படங்கள் – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என ... Read More
பாதாக உலக குழுக்களின் செயல்பாடுகள் – சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்ப்பு – பொலிஸாரும் உதவி
பாதாக உலக குழுக்களின் செயல்பாடுகளுடன் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்ப்புகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை ... Read More
பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்
பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்காக ... Read More
கடவுச்சீட்டை பெறும் முறை – வெளியானது முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டு வழங்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவையானது ஒரு நாள் சேவைக்காக மட்டுமே செயற்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ... Read More
மாலைதீவுக்கு வருமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் ; சு.க கதிரை சின்னத்தில் – ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டணி இன்னமும் முடிவில்லை
உள்ளூராட்சித் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் முன்னாள் ... Read More
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழகம் மற்றும் மலையக மக்கள் இடையிலான தொடர்பு பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், ... Read More
சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து
நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து, நுவரெலியா மாவட்ட ... Read More
கிளிநொச்சி தீச்சட்டி ஏந்தி பெரும் போராட்டம் – இனியும் எம்மை ஏமாற்றாமல் நீதியைப் பெற்றுத் தாருங்கள் என வேண்டுகோள்
சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ... Read More












