Author: Nishanthan Subramaniyam
அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை
வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவது அரசாங்க அதிகாரிகளின் ... Read More
காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேட கடைசி முயற்சி – களமிறங்கிய பிரிட்டன்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன மலேசியாவின் எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க பிரிட்டன் தலைமையிலான குழு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. இது, கடைசி முயற்சியாக இருக்கும் என்று மலோசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடல் இயந்திரவியல் நிறுவனமான ... Read More
கனடாவின் புதிய விசா விதிமுறையால் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு
கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிமுறைகளை அந்நாடு மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகள் படிக்கவும் வேலை செய்யவும் குடியேறவும் கனடா செல்லும் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஊழியர்கள், ... Read More
சமூக ஊடகத்துறைக்கு விதிக்கப்படும் புதிய வரி – அந்நிய வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம்
வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய வரியின் ஊடாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சமூக ஊடகத்துறை ஊடாக வருமானத்தை பெறுவோர் 15 வீத வரியை செலுத்த நேரிட்டுள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை ... Read More
தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு இல்லை – கண்டுகொள்ளுமா அரசாங்கம்?
வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக அரசாங்கம் சம்பள உயர்வை வழங்கியுள்ள நிலையில் தனியார் துறைக்கும் சம்பள உயர்வுகள் இடம்பெற வேண்டுமென முன்மொழிந்தது. தற்போது 21ஆயிரமாக உள்ள ஆக குறைந்த ... Read More
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் ஜனவரி மாதத்தில் அதிகரிப்பு
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 3.51 ... Read More
குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய இந்திய பெண்
குஷ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது! பனிரெண்டு மில்லியன் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித் பெண் இன்று ... Read More
அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று செவ்வாக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் ... Read More
மீனவர்கள் விவகாரம் : இந்திய, தமிழக அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் ... Read More
இலங்கையின் பாதுகாப்பு நிலைமை – ஜனாதிபதி நடத்திய அவசர சந்திப்பு
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான ... Read More
300 நோயாளிகளை துஷ்பிரயோகம் செய்த பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணர்
முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், கிட்டத்தட்ட 300 முன்னாள் நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரான்சில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 74 வயதான ஜோயல் லு ஸ்கௌர்னெக், 2020 ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளை ... Read More
கனடாவில் புதிய விசா விதிமுறைகள்
கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் இலங்கையர்கள், இந்தியர்கள் உட்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ... Read More












