Author: Nishanthan Subramaniyam

நாட்டில் நடக்கும் கொலைகளின் பின்புலம் என்ன? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்

Nishanthan Subramaniyam- February 27, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமையப்பெற்றது முதல் பாதாள உலகத்திற்குச் செல்லும் கதவுகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதனால்தான் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த மோதல்களில் ராஜபக்சர்களுக்கு எதிரான சாட்சிகளே ... Read More

ஜப்பானில் உலகின் ஆகச் சிறிய பூங்கா – கின்னஸ் சாதனை

Nishanthan Subramaniyam- February 27, 2025

ஜப்பானின் ‌ஷிசுகோ மாநிலத்தில் உள்ள நாகைசுமி நகரத்தில் உள்ள பூங்கா உலகின் ஆகச் சிறிய பூங்கா என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கிகரித்துள்ளது. பூங்காவிற்கான சான்றிதழையும் அமைப்பு பிப்ரவரி 25 வழங்கியது. அதற்காக ... Read More

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 27, 2025

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான திகதி எப்போது அறிவிக்கப்படும் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் அல்லது 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக செய்திகள் ... Read More

இலங்கை கடற்றொழில்துறையை வலுப்படுத்த ஐ.நாவிடம் உதவி கோரும் இலங்கை

Nishanthan Subramaniyam- February 27, 2025

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில்  ஐக்கிய நாடுகள் சபையின் ... Read More

டிஜிட்டல் துறையில் முதலீடு – ஜப்பான் வருமாறு அநுரவுக்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- February 27, 2025

இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் (Isomata Akio)இடையில் ... Read More

உணவுக்காக ஏங்கும் இலங்கை மக்கள் – ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம்

Nishanthan Subramaniyam- February 27, 2025

அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கம் காரணமாக எதிர்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியை இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் ... Read More

தென்கொரிய விசா மோசடியில் சிக்க வேண்டாம் – வெளியானது எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 27, 2025

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். ... Read More

இலங்கை – இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்க சபாநாயகர் ஆர்வம்

Nishanthan Subramaniyam- February 27, 2025

இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இந்தக் சந்திப்பின் போது, இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிரான்கோவிக், ... Read More

ரணில் இன்று புதுடில்லி செல்கிறார் – மோடியை சந்திக்கவும் திட்டம்

Nishanthan Subramaniyam- February 27, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (பெப்ரவரி 27) இந்தியா செல்ல உள்ளதாக தெரியவருகிறது. புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை சர்வதேச தூதர்களின் பங்கேற்புடன் நடைபெறும் மாநாட்டில் விசேட உரையொன்றை ... Read More

மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட சஜித்

Nishanthan Subramaniyam- February 27, 2025

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கொழும்பு 06 இல் அமைந்துள்ள மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை இரவு மகா சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் ... Read More

இலங்கை – இந்திய ரூபாயில் வர்த்தகம் ; முக்கிய கட்டத்தை நோக்கி நகரும் கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- February 27, 2025

இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ள இருநாடுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இதற்காக இலங்கை மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரூபாய்களை பயன்படுத்தவும் உத்தேசித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசாங்கத்தின் ... Read More

போரினால் பிரிந்த குழந்தைகளைத் தாய்நாட்டுக்கு அனுப்ப ர‌ஷ்யா-உக்ரேன் திட்டம்

Nishanthan Subramaniyam- February 27, 2025

ர‌ஷ்யா உக்ரேன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் போரினால் பிரிந்த குழந்தைகளை அவர்களின் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்ப ர‌ஷ்யா மற்றும் உக்ரேன் திட்டமிட்டுள்ளன. முதற்கட்டமாக உக்ரேனில் உள்ள 16 ர‌ஷ்ய குழந்தைகளை நாட்டுக்கு ... Read More