Author: Nishanthan Subramaniyam

234 தொகுதிகளிலும் தி.மு.க.வால் தனித்து போட்டியிட முடியுமா? சீமான் சவால்

Nishanthan Subramaniyam- February 28, 2025

என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால், பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை தருமபுரியில் செய்தியாளர் சந்திப்பில் சீமான்  கூறியதாவது:- காவல் துறையின் சம்மனை ... Read More

கச்சத்தீவு திருவிழா – வெளியானது அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 28, 2025

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ... Read More

கொழும்பில் காணியின் பெறுமதி அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- February 28, 2025

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக, 2024 இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 7.7 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவானது. காணி ... Read More

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கவதில் சந்தேகம்

Nishanthan Subramaniyam- February 28, 2025

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணி ... Read More

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் – காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- February 28, 2025

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் திறக்கப்படவுள்ள புதிய கேசினோ தொடர்பில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக ... Read More

அரை கட்டணத்தை செலுத்தியா ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்றார்?

Nishanthan Subramaniyam- February 28, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரைக் கட்டணத்தை செலுத்தியா இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார். ”ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 ... Read More

அரசாங்கம் மாறிவிட்டது – அரசு இன்னமும் மாறவில்லை : லால்காந்த கூறுவதென்ன?

Nishanthan Subramaniyam- February 28, 2025

அரசாங்கம் மாறினாலும் அரசு இன்னமும் மாறவில்லை என்பதால் அரச ஊழியர்கள் பழைய முறையின் கீழே இன்னமும் பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி ஹலொலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ... Read More

இலங்கை, உக்ரைன் விவகாரங்களில் ஐ.நா இரட்டை நிலைப்பாடு – ரணில் கவலை

Nishanthan Subramaniyam- February 28, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் வெளிச்சத்தில் ... Read More

2026இல் தமிழரா? திராவிடரா? தி.மு.க.வுக்கு சீமான் சவால்

Nishanthan Subramaniyam- February 28, 2025

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டில் ஒட்டப்​பட்ட சம்மன் கிழிக்​கப்​பட்ட விவகாரத்​தில், பாது​காவலரை பொலிஸார் இழுத்​து சென்​ற​தால் பரபரப்பு ஏற்பட்​டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் ... Read More

நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் – இனியும் மக்கள் ஏமாறக் கூடாது

Nishanthan Subramaniyam- February 28, 2025

சமகால அரசாங்கம் நாட்டில் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மற்றும் கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், அரசாங்கம் தனது பணிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. முதுகெலும்பை நிமிர்த்தி, ... Read More

ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா?

Nishanthan Subramaniyam- February 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் சில அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் ... Read More

நுவரெலியா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

Nishanthan Subramaniyam- February 27, 2025

நுவரெலியா அரச வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் நுவரெலியா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு ... Read More