Author: Nishanthan Subramaniyam

இந்தியாவை “பைபாஸ்” செய்து இலங்கைக்கு முதலீடுகள் வராது – மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- March 5, 2025

"அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல.  அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய ... Read More

மலையகத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை

Nishanthan Subramaniyam- March 5, 2025

கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால்  ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ... Read More

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்

Nishanthan Subramaniyam- March 2, 2025

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பாகிஸ்தான் தொலைபேசி எண்ணிலுள்ள வாட்ஸ்அப் செயலியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இந்தத் தகவலால் மும்பையில் காவல்துறை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ... Read More

டிரம்ப் மோதலுக்குப்பின் ஸெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

Nishanthan Subramaniyam- March 2, 2025

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப், துணை ஜனாதிபதி  வான்ஸ் ஆகியோர் உக்ரேனிய ஜனாதிபதி ஸெலன்ஸ்கியை சாடிய பின் ஸெலன்ஸிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து கிழக்கு, ... Read More

அலோசியஸ்ஸின் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வரி சலுகையா? கோபமடைந்த புபுது ஜயகொட

Nishanthan Subramaniyam- March 1, 2025

அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகையை ஆறு மாதங்களுக்குள் மெண்டிஸின் நிறுவனத்திற்கு செலுத்தினால் வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக முன்னிலை சோசலிஸக்கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட ... Read More

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட முன் முன்னாயத்த நடவடிக்கைகளை எடுங்கள் – கெமுனு விஜேரத்ன அவசரக் கோரிக்கை

Nishanthan Subramaniyam- March 1, 2025

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் பொது போக்குவரத்தை சீராக பராமரிக்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து போதுமான டீசல் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து ... Read More

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு – தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Nishanthan Subramaniyam- March 1, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More

மழையால் கைவிடப்பட்ட போட்டி அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Nishanthan Subramaniyam- March 1, 2025

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் ... Read More

புதிய வரி விதிப்பு – மார்ச் 4 முதல் அமுல்

Nishanthan Subramaniyam- March 1, 2025

சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, ... Read More

பதுளை மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 1, 2025

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ளது. பதுளை, பசறை, லுனுகலை, ஹாலிஎல, ... Read More

தேசபந்து தென்னகோன் தலைமறைவு?

Nishanthan Subramaniyam- March 1, 2025

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை சோதனை செய்துள்ளது. அவரைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் வீட்டில் ... Read More

நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 1, 2025

நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (1) பேசிய அவர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ... Read More