Author: Nishanthan Subramaniyam

ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி

Nishanthan Subramaniyam- March 7, 2025

லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள ... Read More

நாய் என்று தன்னை கூறியமைக்காக அமைச்சர் சந்திரசேகரை சபையில் வாட்டி எடுத்த அர்ச்சுனா எம்பி

Nishanthan Subramaniyam- March 7, 2025

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார்.அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ... Read More

பருவச்சீட்டு வைத்திருந்த மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேற்றிய நடத்துனர்

Nishanthan Subramaniyam- March 7, 2025

நாவலபிட்டியில் இருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பாடசாலை மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேறுமாறு பஸ்நடத்துனர் கோரிவந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா ... Read More

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது தடுக்கப்பட்டது – அல் ஜசீராவுக்கு ரணில் நேர்காணல்

Nishanthan Subramaniyam- March 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தன்னைப் பாராட்டுவதற்கு முன்பு அவர்கள் முதலில் தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறினார். ... Read More

36ஆயிரம் ஏக்கரில் புதிதாக தென்னை உற்பத்தி

Nishanthan Subramaniyam- March 7, 2025

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக ... Read More

அல் ஜசீரா நேர்காணல் – ரணில் கடும் அதிருப்தி

Nishanthan Subramaniyam- March 7, 2025

அல் ஜசீரா ஊடகத்துக்கு தாம் வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மையான பௌத்த மக்களைக் கொண்ட இலங்கையின் முக்கிய மதத் தலைவர் மல்வத்து மகா ... Read More

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு 

Nishanthan Subramaniyam- March 7, 2025

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்று மீண்டும்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதிய அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய தலைவர் ஒருவரின் வழிநடத்தலுடன் உற்பத்தி நடவடிக்கைகள் ... Read More

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நபர்களுக்கு காப்புறுதி திட்டம்

Nishanthan Subramaniyam- March 7, 2025

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டமொன்றையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியனார். பாராளுமன்றத்தில், ... Read More

தேசிய வெசாக் வைபவம் நுவரெலியாவில்

Nishanthan Subramaniyam- March 7, 2025

அரச வெசாக் வைபவம் இவ்வாண்டு நுவரெலியா மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக, தேசிய வெசாக் வாரம் மே 10 ஆம் திகதி முதல் ... Read More

சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டு ; இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

Nishanthan Subramaniyam- March 6, 2025

ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு “தி ஹென்லி” தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண ... Read More

’கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதம்’ – அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கை

Nishanthan Subramaniyam- March 6, 2025

பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் .இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார். ... Read More

போக்குவரத்து பொலிஸாரின் வெகுமதி 20% இனால் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- March 6, 2025

போக்குவரத்துப் பிரிவுகளில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண கொடுப்பனவை அதிகரிக்க இலங்கை பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, தண்டப்பணம் மூலம் தற்போது வழங்கப்படும் வெகுமதித் தொகையை 25% இனால அதிகரிக்குமாறு, பதில் ... Read More