Author: Nishanthan Subramaniyam
படலந்த சித்திரவதை முகாம் – குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி
1988-89 காலப்பகுதியில் படலந்த சித்திரவதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஏராளமானோர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நான் சட்டத்திற்காக பணியாற்றுகிறேன். எவரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை. அதன்படி, ... Read More
இலங்கைக்கு ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் – ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த ... Read More
13 நாட்களில் 97,322 சுற்றுலாப் பயணிகள் வருகை
2025 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 590,000 ஐத் தாண்டியுள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மார்ச் மாதத்தின் ... Read More
‘தேசிய பாதுகாப்பு’ – பொறுப்பை ஏற்க தயார்
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பொன்றை கையளித்தால் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘'பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்னும் ... Read More
வேட்பாளர் தெரிவு – இ.தொ.கா விடுத்துள்ள அறிவிப்பு
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இதொகாவின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, ” ... Read More
வெற்றிடமான மு.கவின் எம்.பி பதவி -கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் தன்னுடைய எம்.பி பதவியை இராஜினாமா செய்தது முஸ்லிம் கா ங்கிரஸின் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ... Read More
இலங்கையில் கடற்றொழில் நவீன மயப்படுத்தப்படும் – அமைச்சர் சந்திரசேகர் உறுதி
இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்பட்டு ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் ராஜா ... Read More
கணக்கெடுப்பு வெற்றி – எனது காணியில் 3 குரங்குகள் இருந்தன ;நாமல் கரணரத்ன
இன்று நடைபெற்ற விலங்கு கணக்கெடுப்பு மிகவும் வெற்றிகரமாக இருந்ததாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கரணரத்ன தெரிவித்துள்ளார். மில்லியன் கணக்கான மக்கள் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.அவரும் இதில் ஈடுபட்டதாகக் கூறினார். தனது மனைவியும் ... Read More
இந்திய கிரிக்கெட் அணிக்கு மிட்செல் ஸ்டார்க் புகழாரம்
கிரிக்கெட்டில் உலகிலேயே இந்திய அணியிடம் மட்டுந்தான் மூன்று வகையிலான கிரிக்கெட்டில் மூன்று வேற வேற நாடுகளில் மூன்று அணிகளை ஆட வைக்கும் அளவிற்கு திறமை இருப்பதாக ஆஸ்திரேலியா பவுலர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். மேலும் ... Read More
இலங்கைக்கு நடந்ததுதான் மாலத்தீவுக்கு நடக்க போகுதா?
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலத்தீவு மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இலங்கை கடந்த 2022 ஆம் ஆண்டு சந்தித்தது போன்ற ஒரு திவால் நிலையை நோக்கி மாலத்தீவு செல்வதாக சொல்லப்படுகிறது. சீனாவுடனான ... Read More
இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவற விட்ட இலங்கை மாஸ்டர்ஸ் அணி
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் ... Read More
சிகரெட்டுக்களுக்கான உற்பத்தி வரியை அதிகரிக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம்
1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். அரசாங்க நிதி பற்றிய குழு ... Read More












