Author: Nishanthan Subramaniyam

கட்டான வடக்கு பக்குதிக்கு நாளை நீர் விநியோக நிறுத்தம்

Nishanthan Subramaniyam- March 18, 2025

கட்டான நீர் வழங்கல் திட்டத்தின் கட்டான வடக்கு பிரதேசத்தின் நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (2025.03.19) காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை ... Read More

காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில்

Nishanthan Subramaniyam- March 18, 2025

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் ... Read More

வடசுமத்ராவில் நிலநடுக்கம் ; மலேசியாவிலும் உணரப்பட்டது

Nishanthan Subramaniyam- March 18, 2025

இந்தோனீசியாவின் வடசுமத்ரா தீவின் மேற்குக் கடலோரப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து, மலேசியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ... Read More

அதானி நிறுவனத்தின் திட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்

Nishanthan Subramaniyam- March 18, 2025

மன்னார் வெடித்தலத்தீவு பகுதியில் அதானி நிறுவனம் முன்னெடுக்கவிருந்த காற்றாலை திட்டத்தை நிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீளப் பெறப்பட்டுள்ளன. இந்த மனுவை சுற்றுச்சூழல் நீதிக்கான ... Read More

மலேசியாவுக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தும் ‘FitsAir’

Nishanthan Subramaniyam- March 18, 2025

இலங்கையின் முதல் தனியார் உரிமையாளருக்குச் சொந்தமான சர்வதேச விமான நிறுவனமான ஃபிட்ஸ்ஏர் (FitsAir), மலேசியாவின் கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 65,000 ரூபா கட்டணத்தில் இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓர்,இரு நாட்களில் நீதியை வழங்க முடியாது ; அரசாங்கம் பகீர் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 18, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர், இரு மாதங்களுக்குள் நீதியை நிலைநாட்ட முடியாதென அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வரவு - செலவுத் திட்டம் மீது உரையாற்றும் போதே அவர் ... Read More

தேசபந்து தென்னகோனை தேட மேலும் 4 விசாரணைக் குழுக்கள்

Nishanthan Subramaniyam- March 18, 2025

பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை ... Read More

தமிழ் முற்போக்குக் கூட்டணி தனித்தும், இணைந்தும் போட்டி

Nishanthan Subramaniyam- March 17, 2025

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தும், ஐக்கிய மக்கள் ... Read More

டொனால்டு டிரம்ப் நாளை புதினுடன் பேச்சுவார்த்தை : போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்துவார்

Nishanthan Subramaniyam- March 17, 2025

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி ... Read More

கண்டியை முக்கிய சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டம்

Nishanthan Subramaniyam- March 17, 2025

அடுத்த சில ஆண்டுகளில் கண்டி நகரத்தை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுற்றுலா அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் மிக நீளமான கட்டிடங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க ... Read More

தமிழக முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்

Nishanthan Subramaniyam- March 17, 2025

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க  தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு தமிழ் தலைவர்கள் ... Read More

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

Nishanthan Subramaniyam- March 17, 2025

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் அரபுக்கல்லூரிகளை ... Read More