Author: Nishanthan Subramaniyam

மே 06 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – வெளியானது அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 20, 2025

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று (20) நண்பகலுடன் முடிவடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பை ... Read More

சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- March 20, 2025

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ... Read More

இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த சஜித்

Nishanthan Subramaniyam- March 20, 2025

தமது கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் பதவி துறப்பு கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ... Read More

சுமந்திரன் தலைமையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

Nishanthan Subramaniyam- March 20, 2025

யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ... Read More

வாக்குறுதியை மீறுகிறாா் புதின் : ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- March 20, 2025

உக்ரைனின் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை மீறுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். ”எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் ... Read More

சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் : அரசாங்கத்துக்கு அழுத்தம்

Nishanthan Subramaniyam- March 20, 2025

கடந்த சில ஆண்டுகளாக சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரி குறைந்து வருகிறது. சிகரெட் வரி தொடர்பாக நாடாளுமன்றம் புதிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என பொது நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா இன்று ... Read More

இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி இலங்கைக்கு விஜயம் 

Nishanthan Subramaniyam- March 20, 2025

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ கொழும்பிற்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். 19ஆம் திகதி கொழும்பு வந்த அவர் நாளை 21 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என இலங்கைக்கான ... Read More

எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை – மீண்டும் அரிசி இறக்குமதி

Nishanthan Subramaniyam- March 20, 2025

இந்த ஆண்டு பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளதாக வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் ... Read More

பட்டலந்த அறிக்கை – ரணில்மீது கைவைக்க முடியாது

Nishanthan Subramaniyam- March 20, 2025

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் – தனித்து ஆட்சியமைப்பது கடினம்

Nishanthan Subramaniyam- March 20, 2025

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். இருந்தாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என ... Read More

ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கும் இலங்கை

Nishanthan Subramaniyam- March 19, 2025

2027ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுத் தகுதிகாண் போட்டிகளுக்கான அணி நிரல்படுத்தல்கள் மற்றும் போட்டி அட்டவணை என்பன ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் எப்போது? நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 19, 2025

உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று 19ஆம் திகதி நண்பகல் வரை ... Read More