Author: Nishanthan Subramaniyam

கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற் திறனாக்க அரசாங்கம் முடிவு

Nishanthan Subramaniyam- March 26, 2025

1949 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபன சட்டத்தை இரத்துச் செய்து, குறித்த நிறுவனத்தைக் கலைப்பதற்கு 2024.09.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ... Read More

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் அக்டோபரில் நிறைவு

Nishanthan Subramaniyam- March 26, 2025

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகத்திலிருந்து அம்புலுவாவ மலை உச்சி வரை 1.8 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய ... Read More

2025-2029 ஆம் ஆண்டிற்கான புதிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் அறிமுகம்

Nishanthan Subramaniyam- March 26, 2025

2025-2029 ஆம் ஆண்டிற்கான புதிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் 2025-2029 ஆம் ஆண்டிற்கான புதிய தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் ... Read More

இந்திய முதலீட்டாளர்களை கைவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு மீட்சி இல்லை – ரணில் விடுக்கும் கோரிக்கை

Nishanthan Subramaniyam- March 26, 2025

இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால் அதானி குழுமம் மற்றும் இந்தியாவின் பிற முதலீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ... Read More

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Nishanthan Subramaniyam- March 26, 2025

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை செயல்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார். புதிய ஒழுங்குமுறையின் கீழ், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ... Read More

தமிழ் மக்கள் இம்முறையும் பேராதரவு வழங்குவார்கள் – ரில்வின் சில்வா

Nishanthan Subramaniyam- March 26, 2025

வடக்கு, கிழக்கு மக்களின் மனநிலை மாறாது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியையே அவர்கள் ஆதரிப்பார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். '‘பொதுத்தேர்தலின்போது 22 தேர்தல் மாவட்டங்களில் 21 இல் நாம் ... Read More

வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி – டிரம்பின் புது அதிரடி ; இந்தியாவை பாதிக்குமா?

Nishanthan Subramaniyam- March 26, 2025

ஏப்ரல் 2 முதல் வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வணிகம் செய்யும் நாடுகளின் ஏற்றுமதி,இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ... Read More

நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய்ப் பரவல்

Nishanthan Subramaniyam- March 26, 2025

ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, ... Read More

2025 இன் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் வளர்ச்சி

Nishanthan Subramaniyam- March 25, 2025

2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது 2024 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 4.62% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது என்று ... Read More

கனடா தேர்தலில் சீனா, இந்தியா தலையீடு?

Nishanthan Subramaniyam- March 25, 2025

அடுத்த மாதம் நடைபெற உள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சிஎஸ்ஐஎஸ் எனப்படும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக ... Read More

பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை – சபாநாயகரிடம் கையளிப்பு

Nishanthan Subramaniyam- March 25, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (25) கையளிக்கப்பட்டது. இதில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 2002ஆம் ... Read More

தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணையை ஆதரிப்போம் – சஜித்

Nishanthan Subramaniyam- March 25, 2025

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராகக் கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (மார்ச் 25) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு ... Read More